வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இதில் அதிகாரி சொல்ல என்ன இருக்கு? மணல் கடத்தலுக்கு கிரிமினல் வழக்கு போட வேண்டும் என்று தமிழக அரசுதானே இதற்கு சட்டம் இயற்ற வேண்டும்?
பிடிபட்டால்தானே. பிடிக்கிறத நல்லா பாத்துக்குவோமே. பிடிக்கிறவன் இருந்தால் தானே பிடித்தேன் ன்னு சொல்லமுடியும்? சட்டம், ரூல்ஸ் இதுக்குள்ள எத்தனை ஆயிரம் ஓட்டைகள் இருக்குன்னு சட்ட வல்லுநர்களுக்கே தெரியாதே..
ஆனால் பிடிபடவும் மாட்டார்கள், பிடிக்கவும் மாட்டார்கள் பெரிய புள்ளிகளின் பாதுகாப்பு இருக்கும்வரை.
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. இதுவொரு நாடகமாக கூடயிருக்கலாம். தமிழக அரசு வெளிப்படையான நல்ல அரசாக இயங்கவேண்டும். அப்போது தான் யாரென்ற உண்மைகள் வெளியே தெரியவரும்.
பேச்சு பெரிய பேச்சு ஆனால் உள்ளே போய் பார்த்தால் திமுகவினர், பிறகு கப்சிப்.
கிரிமினல் வழக்கா அப்படின்னா. எந்த வழக்கானாலும் தண்டனை கிடைக்குமா திராவிட மாடெல்லில் இதெல்லாம் சகஜமப்பா
மணல் கடத்தலில் பிடிபட்டால் இனி கிரிமினல் வழக்கு. ஹி...ஹி...ஹி... அப்படின்னா தொண்ணூற்று ஒன்பது சதவீத கட்டுமர திருட்டு திமுகவினர் மேல் கிரிமினல் வழக்கு வருமே. அவ்வளவு இடங்கள் ஜெயிலில் இருக்கிறதா? ஹி...ஹி...ஹி...
இது ஆளுங்கட்சி ஒப்பந்ததாரர்களுக்கு பொருந்துமா? முக்கால்வாசி மணல் கடத்தலில் ஈடுபடுறது இவனுங்க தானே.
நாலரை வருடம் கொள்ளைக் கூட்டத் தலைமையின் அனுமதியுடன் கனிமவளக் கொள்ளையில் ஈடுபடும் பொழுது ஒன்றும் துப்பில்லை. இனிமேல்தான் அறுத்துத் தள்ளப் போகிறார்கள். தேர்தல் நேரத்தில் மக்களின் மனங்களில் நிற்கும் என்று கருதி போடும் நாடகம்தான் இது.