வாசகர்கள் கருத்துகள் ( 5 )
எல்லாம் சரி உங்கள் அமைச்சர்கள் எத்தனை கோடிகள் சேர்த்தார்கள் என்று பட்டியல் கொடுத்தல் நன்றாக இருக்கும்
எப்படி , உங்க அம்மாவா–லா
சசிகலா தினகரன். அவர்களின் குடும்பம் கோடீஸ்வரர்கள். திண்டுக்கலும் எடப்பாடியும் அடுத்த வேளை சோத்துக்கு லாட்டிரியடிக்கும் ஏழைப்பங்காளர்கள்.
தேங்காய் சீனிவாசன்
இப்படி ரூ.100 கோடி கேட்டு பேரம் பேசுபவர்களை, குறிப்பாக அரசியல்வாதிகளை வருமானவரித்துறையினர் தொடர்ந்து கண்காணிக்கவேண்டும். எங்கிருந்து, எப்படி அவர்கள் இவ்வளவு அதிகம் ஈட்டுகிறார்கள் என்று கண்காணிக்கவேண்டும். முறையற்ற விதத்தில் என்றால், உடனே கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தவேண்டும்.