வாசகர்கள் கருத்துகள் ( 15 )
அடிச்சு விடு..
இவரை நேரில் சந்திக்கும்போது ஒரு குழந்தைபோல் இருக்கிறார்.நடிகர் திலகம் போல் திரையில் தோன்றும்போது உலகையே தன பேச்சுக்குள் கட்டுண்டு வைக்கும் திறமை, ஹிட்லரை போல் வீரவாசமாக பேசி மகுடிக்கு கட்டுண்ட நாகம்போல் மக்களை தன்வசம் வைக்கும் திறமை, இது வளர்ச்சிக்கு பயன்பட்டால் பாராட்டலாம்.ஜாதி, மத மொழி வெறிக்கு அப்பாற்பட்டு மனித நேயத்துக்ககாக இருந்தால் அருமையாக இருக்கும்.
திருட்டு திராவிடர்கள் பணம் ஒசி பிரியாணி குவார்ட்டர் கொடுத்து சேராத கூட்டம் விஜய்க்கு எதுவும் கொடுக்காமல் சேர்ந்தது.
இவர் வேற குறுக்க மருக்க ஓடிக்கிட்டு, உளறிக்கிட்டு.. காமெடியனெல்லாம், ரெண்டு சீனுக்கு நடுவுல தான் ஏதாச்சும் காமெடி பண்ணனும். அல்லது யாராச்சும் கூப்பிட்டா வந்து காமெடி பண்ணனும். மீதி நேரம் ஓரமா உக்காந்திருக்கணும்.
கட்-அவுட்ம் இல்லை, கருத்தியலும் இல்லை. இரண்டாயிரம் தான் எங்களுக்கு முக்கியம். அதற்கு தான் எங்கள் வாக்குகளை அடகு வெய்ப்போம்.
தமிழக அரசியலில் இன்று மக்களால் பேசப்படும் கட்சிகள் தி மு க, அண்ணா தி மு க, பி ஜெ பி, நாம் தமிழர்கட்சி. . நாம் தமிழர் கட்சி எல்லா தொகுதியிலும் போட்டியிட்டு தோற்றது அரசியல் தன்மை புரியாததால். இருபது தொகுதியில் போட்டியிட்டு 10 தொகுதியில் வெற்றி பெற்றாலும் போதும். 234 தொகுதிகளில் போட்டியிட்டு கிடைத்த வாக்குகளை விட அதிகமாய் இருக்கும். வாழ்க்கையில் நேர்மை இருந்தால் அரசியலில் தெளிவு இருக்கும். தான் மதம் மாறியதை கூற தயங்குவதே ஹிந்துக்கள் புரியாமல் இருக்கவேண்டும் என்பதால். தன நிலை புரியாதவர் அரசியல் தடுமாற்றமாய் இருக்கும்.
கத்துவதும் அரசியல் அல்ல
intha syman Sebastian(crypto Christian) katchi thodankiya puthithil enna enna seithaan enru palaiya video kalai paarkavum. ivanum oru hindu virothi thaan.
தமிழகத்தில் ஹிந்து விரோத செயல்களில் மற்றும் பேச்சுக்களில் இடுபடாமல் ஹிந்துக்களை அவமதிக்காமல் அரசியல் கட்சிகள் மற்றும் அதன் தலைவர்களுக்கு தைரியம் இருக்கிறதா? அப்படி ஒருவன் இருக்கிறானேன்ரால் இவனுக்குத்தான் எங்கள் ஆதரவு. விஜய்க்கு அந்த தைரியம் இல்லையென்று தான் நினக்கிறேன். ஏனென்றால் என்றைக்கு விஜய் ஹிந்து விரோத பெரியார் என்பவனுக்கு மாலை போட்டானோ அன்றே திராவிடர் என்னும் குட்டையில் விழுந்து விட்டான். தமிழகத்திற்கு அண்ணாமலை என்ற வீரரைத்தவிற வேறு வழி இல்லை. இதை தமிழகத்தில் உள்ள மத சார்பற்ற என்று சொல்லிக்கொள்ளும் ஹிந்து மந்த புத்தி உள்ள மக்கள் உணர வேண்டும்.
யாரு வீரரு? அண்ணாமலையா? போயா யோவ், ஏதாச்சும் சொல்லிடப் போறேன்.
சீ..மான் உளர்கள் இனிமேல் எடுபடாது.. இவர் அடிக்கும் கதைகளை கேட்கும் முட்டா-ள் கூட்டம் இன்னொரு சினிமா பிம்பத்தை தேடி ஓடி விடுவார்கள்..