வாசகர்கள் கருத்துகள் ( 15 )
சொல்லிய எல்லா கருமத்தையும் நன்றாகப்படியுங்கள்??? முன்பணம் அதாவது கடனாக முன்னால் கொடுக்கும் பணம்???பிரீயாக அல்ல
நான்கு வருடங்களாக வராத அக்கறை இன்னும் நான்கு மாதத்தில் தேர்தல் வருகிறது என்றவுடன் வருகிறது. இன்னும் பலப்பல அறிக்கைகள் 110வது விதியின் கீழ் 1,110வது விதியின் கீழ், 11,110வது விதியின் கீழ் எல்லாம் வரும். பாலாறும் தேனாறும் ஓடப் போகிறது, எலக்ஷன் முடிந்தபிறகு கரண்ட் பில் தொகை ஏறிவிடும், பால் விலை ஏறிவிடும், விட்டுவரி ஏறிவிடும், 30,000 கோடிகளை கொள்ளையடித்து எங்கு வைப்பது என்ன செய்வது என்று தெரியாமல் மந்திரியின் இலாகாவை மாற்றிவிடுவார்கள். இன்னுமா இந்த உருட்டல்களை மக்கள் நம்புகிறார்கள்.
அப்புறம், விலைவாசி மற்றும் வரிகள் ஏறிவிட்டதுனு , தனியார் புலம்ப கூடாது. அடுத்த அதிர்ச்சி, எட்டாவது சம்பள கமிஷன்.
ஐயா தங்களின் பாதம் பணிந்து வேண்டுகிறோம் பகுதி நேர ஆசிரியர்களின் பனி நிரந்தரம் செய்து பன்னிரெண்டாயிரம் குடும்பத்தில் விளக்கேற்றுங்கள்
எங்கள் தேர்தல் வாக்குறுதிகளை 4 மாதத்தில் அடுத்த தேர்தலுக்கு கடைசி 4 மாதத்திற்குள் நிறைவேற்றி தரப்படும் என்று உறுதி அளிக்கிறோம்.
இப்போது சொன்ன எதையும் ஏற்றுக்கொள்ள முடியாது , கருணாநிதியின் பெயரில் மாட்டிக்காம திருடுவது எப்படினு சொல்லிக்கொடுப்பார்களா
அப்ப அப்பாவுக்கு பயம் வந்துட்டுது......
சுடச்சுட செய்திகளை வழங்கும் தினமலரைப் பாராட்டி மகிழ்கிறேன்.
அதென்ன எதுக்கெடுத்தாலும் ஆராய ஒரு குழு தண்ட செலவு.
தேர்தல் வரும் பின்னே முக்யமந்திரியின் இலவச அறிவுப்பு வரும் முன்னே. ஆனா ஒன்னும் நடைமுறையாகாது. அரசு ஊழியர்களே உஷார்.