வாசகர்கள் கருத்துகள் ( 11 )
நாட்டிற்கு தேவையான முடிவு. அவர் நாட்டிற்காக பல தியாகங்கள் செய்தவர். அதனால் அரசு அவருக்கு அரசு செலவில் மக்களின் வரி பணத்தில் கொண்டாட படவேண்டும். பொற்கிழி வழங்கி மரியாதையை செய்யலாம். பாவம் அவர் வறுமையில் வாடுகிறார். நல்ல முடிவு.
பச்சோந்தி வேலை திராவிஷங்களுக்குப் புதிதல்ல. இளையராஜா இவ்விஷ வலையில் சிக்காமல் கவனமாக இருக்க வேண்டும்.
இளையஜாவிற்கு ராஜ்ய சபா பதவி குடுத்த பொது வாழ்த்தாத வாய்கள் இப்பொழுது வாழ்த்துவது இளையராஜாவை தமிழர் என்ற போர்வை போத்தி தமிழர்கள் ஓட்டுக்களை பெறுவதற்கான முயற்சி தானே தவிர வேற ஒன்றும் இல்லை.
நாடே எரியும்போது நீரோ மன்னன் பிடில் வாசித்தானாம்.... இந்த டெங்கு தமிழ் துரோகி தத்தி இதை செய்வதில் வியப்பென்ன?
இசைஞானி இளையராஜாவை இப்படியும் அவமானப்படுத்த முடியுமா? இதை ஊழல் பேர்வழிகள் நடத்துவது மகா கேவலம்.
கையாலாகாத ஒரு முதல்வர். தமிழகத்தில் என்ன அராஜகம் அவர் கட்சியால் நடந்தாலும் ஒன்றும் தெரியாதவர்போல நடிக்கும் முதல்வர்.. காவல்துறையை ஏவல்துறையாக மாற்றி தமிழகத்தை இருளகமாக மாற்றி இப்போது சுடுகாடாக மாற்றி இருக்கும் முதல்வர். கடைசி முறையாக ஆட்சிசெய்யும் கட்சியில் இருந்து கடைசி முதல்வர்.
அந்தாளு சிக்காது M.P.பதவிக்கே சிக்கல இதுக்கு ?
இவர்களின் குடும்ப சேனல்களில் சிம்பனி இசையை ஒளிபரப்பி மக்களை மகிழ செய்யலாம்
பட்டியல் சாதி ஓட்டு கொஞ்சம் பார்சல்..
இசைஞானி இளையராஜா அவர்களுக்கு அரசு சார்பில் விழா எடுப்பதில் தவறேதும் இல்லை. ஆனால், தற்போது தமிழகத்தில் நிலவிவரும் திமுகவிற்கு எதிரான சம்பவங்களை மறைக்கத்தான் இதுபோன்ற செயல்களில் ஸ்டாலின் ஈடுபடுகிறாரோ என்று தோன்றுகிறது.