வாசகர்கள் கருத்துகள் ( 4 )
விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கு பின்னரே, புதிய ஊதிய ஒப்பந்தம் குறித்து பேச்சு நடத்தப்படுமாம்.. எதை எதோடு முடிச்சு போடுவது? ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பணி முதிர்வு தொகைகூட குடுக்க வக்கில்லை.. இதை அரசு ஊழியர் மேலும் 75000 நபர்கள் தேர்வு, ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் என்றால் வாயில் வடை சுடுவது ...
ஊதிய உயர்வு கேட்பது நியாயம். காரணம் மக்கள் நலனுக்காக ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். நிர்வாகம் ஊதிய உயர்வுகள் மற்றும் சலுகைகள் வழங்குகின்றன. வழங்கும் உதவிகள் அள்ளி கொடுத்ததாக மக்கள் நினைக்கிறார்கள். உண்மையாக இல்லை. விலைவாசியை ஒப்பிட்டுப்பார்த்தால் உண்மையாய் ஒரு ரூபாய் கூடுதல் அல்லது குறைத்துதான் இருக்கும். இதனை போராட்டம் செய்பவர்கள் ஏன் கவனிப்பதில்லை
சிலை மணிமண்டபம் கட்டவே பட்ஜெட்டில் இடமில்லை. பென்ஷன் கொடுக்க வழியில்லை. ஆளுக்கு ஒரு பஸ்சை விற்று சாப்பிடுங்கன்னு ஆலோசனை வரும்.
இங்கே ஒருத்தர் உடனே பொங்குவாரே கோபால கோபால ஏனப்பா சாராய சாவுக்கு பத்து லட்சம் எங்கள் வரிபணம் தூக்கிகொடுக்கும் அசுரர்களே இப்ப வேலை செய்பவருக்கு கொடுக்க பணம் இல்லையா அய்யகோ இன்னாடா இந்த திராவிடமாடலுக்கு வந்த சோதனை... நிறைய அரசு பேருந்து ஓட்டுநர் நடத்துனர் புலம்பும் ஓசை காதில் விழுகின்றது ரிடயர்மென்ட் ஆகும் வயதை தள்ளி வைத்து இன்னும் வண்டியை இயக்க சொல்கிறார் என்று...
மேலும் செய்திகள்
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
8 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
8 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
8 hour(s) ago
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
12 hour(s) ago