வாசகர்கள் கருத்துகள் ( 12 )
திருநீறு வைத்தால் தான் ஹிந்து என்று கூட நீங்கள்சொல்வீர்கள்,ஆனால் நாங்கள் ஒத்துக் கொள்ள வேண்டுமே?
வெளிமாநில முருக பக்தர்கள் வரக்கூடாது என்று தடைவிதிக்க தமிழக அரசுக்கு உரிமையே இல்லை. தடை விதிப்பதால் திமுக இந்த முருக பக்தர்கள் மாநாட்டை கண்டு ரொம்பவே பயப்படுகிறது என்று நன்றாக புரிகிறது. அந்த பயம் வரும் காலங்களில் மிக அதிகமாகும்.
அப்படி ஒரு தடை இல்ல ராசா... புரளியை கிளப்பாதே...
திருநீறை வைத்து அரசியல் செய்வது ஏன் அனைத்து கட்சி மக்களுக்கும் பொதுவான தமிழ் கடவுள் முருகனை வைத்து அரசியல் ஆதாயம் அடைய துடிப்பது ஏன்
ரம்ஜான் விழாவை வைத்து அரசியல் செய்வது ஏன்? மருத்துவக் கல்லூரி அனுமதி ஊழலில் சிக்கியுள்ள பிஷப்பின் சர்ச் ஆண்டு விழாவில் முதல்வர் கலந்து கொண்டது எதற்கு?.
கடவுள் இல்லை என்று காலித்தனம் செய்தவர்களின் ஆட்சியில் இந்துவிரோதமாக என்ன செய்தாலும் அவர்களின் ஆதரவு கிடைக்கும்.
திரு நீறு தகுதியானவர்களின் நெற்றியை அலங்கரிக்கும், தகுதியற்ற பிறவிகளின்நெற்றியில் தங்காது.... திருநீறு என்பது மாபெரும் சக்தியை கொண்டது.
எஸ் பேய் பிசாசு எல்லாம் விபூதி க்கு பயப்படும். அதனை கண்டு அஞ்சி நடுங்கும்
கெவுனராயிட்டாலே கெத்து வந்துரும்.
அப்புசாமி ஒனக்கு பல்லு போனாலும் லொள்ளு போக மாட்டேங்குது...
மூர்க்கண்ணாகிட்டவே தேசவிரோதமும் , குண்டுவைப்பதும் கொல்வதும் சகஜம் ..
நம்மூர்ல ஒரு பஞ்சாயத்து க்வுன்சிலர் பதவிக்கு போட்டி இட்டாலே கெத்து வருதில்லையா அப்படித்தான.