வாசகர்கள் கருத்துகள் ( 21 )
அவர்கள் பணம் எவ்வளவு கொடுத்தாலும் வாங்கிக் கொள்ளுங்கள்... அந்த பணமெல்லாம் மக்களின் வரிப்பணம் தான்..... பஸ் கட்டண உயர்வு..... பால் விலை உயர்வு..... மின்சார கட்டணம் உயர்வு..... சொத்து வரி உயர்வு..... அனைத்துக்கும் மேலாக டாஸ்மாக் சாராய கடைகள் மூலம் மக்களிடம் இருந்து வசூல் பண்ணிய பணமாக தான் இருக்கும்.... அதானால் அவர்கள் கொடுத்தாலும்.... ஓட்டு மட்டும் இந்துக்களுக்கு எதிரான கட்சிக்கு போட கூடாது.
இப்போ இப்படித்தான் பேசுவாங்க. தேர்தல் நேரத்துல இந்த திமுககாரனுங்ககிட்ட பணத்தை வாங்கிக்கிட்டு அவனுங்களுக்கே மறுபடியும் ஓட்டு போடுவாங்க. தமிழக ஹிந்துக்களை இந்த விஷயத்தில் நம்பவே கூடாது.
கோவிலுக்கு செல்பவர்கள் உண்டியலில் பணம் போடுவதை தவிர்க்க வேண்டும். அந்த பணத்தை ஆதரவற்ற சிறார்களுக்கான ஆசிரமத்திற்கு வழங்க வேண்டும். இதை சமயநெறி பெரியோர்கள் வலியுறுத்த வேண்டும்.
மதுரை மக்களே சிந்தித்து செயல் படுவீர் . ஹிந்து மதத்திற்கு எதிராக உள்ளவர்களை நிமிர்ந்து /ஏறெடுத்தும் கூட பார்க்காதீர்கள்
மத மோதலை உருவாக்குபவர்களுக்கு தமிழ்நாட்டில் இடம் இல்லை தமிழர்கள் கருத்து
இம்முறை நிச்சயம் திருட்டு டாஸ்மாக் கும்பலுக்கு பாடம் கற்பிக்கப்படும்.. சகோதர சகோதரிகளே அவர்கள் பணம் கொடுப்பார்கள்.. வாங்கிக்கொள்ளுங்கள் அது நம்மிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம் .. அதனால் வாங்கிக்கொண்டு உங்கள் மனம்போல் வாக்களியுங்கள்.. என்ன வேண்டுமானாலும் உய்யலாம் கடைசியில் 2000 கொடுத்து ஜெயிக்கலாம் என நினைக்கின்றனர். வாங்கிக் கொள்வோம்.. அனால் வாக்களிப்போம் நாட்டுக்கு நல்லது செய்யும் கட்சிக்கு.. தீயமுக ஒரு விஷ செடி இல்லை விஷ காடு .. மொத்தமாக அழிக்க வேண்டும்.. தமிழகத்தில் மத மோதல்களை தவிர்க்க தீயமுக ஒழிக்கப்படவேண்டிய ஒரு கொடிய நச்சு இயக்கம் .. ஜைஹிந்
நடுநிலை பேசும் ஹிந்துக்களை இனி இவர்கள் நம்பமாட்டார்கள் ....
தமிழக ஹிந்துக்கள் ஒன்றுபட்டு 2026 ல் , ஹிந்துவிரோத கட்சிகளை அடித்து விரட்ட வேண்டும். சரக்கு, 200 rs 2000 rs க்கு விலை போகக்கூடாது
திருப்பரங்குன்றம் மக்கள் மட்டுமல்ல. தமிழக இந்துக்கள் அத்தனை பேரும் முடிவு செய்ய வேண்டும். தீபம் ஏற்ற தடையாக இருக்கும் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று முடிவு செய்ய வேண்டும்.
கழகம் மறக்க முடியாத அடி விழ வேண்டும். நோட்டாவுக்கு கீழே போக வேண்டும். செய்வீர்களா மதுரை பெருமக்களே.