வாசகர்கள் கருத்துகள் ( 5 )
ஆவனங்கள் எதுவாக இருந்தாலும் கணிணியில் பதிவு செய்து விட்டு பிறகு அழிக்கட்டும் !அத்தாட்சி ஆதாரங்களை அழிப்பது தவறே
உங்களுக்கு தேவை இல்லை என்பது சிபிஐ கோ அல்லது NIA கோ அல்லது ED கோ தேவை படலாம். எதுக்கும் நீங்க நீதிமன்றத்தில் ஒரு affidavit தாக்கி வெச்சுடுங்க. பிற்காலத்தில் தூசி தட்டும் போது உதவும்.
வாய்மையே உண்மையே வெல்லும்னு சொல்லிக்கிட்டு லட்சக்கணக்குல பொய்கள் சொல்லி நடிக்கும் ஆட்கள் பலரும் உள்ள துறைதான் இது. பணபலம் எந்த பக்கம் வருகின்றதோ அங்கு தைரியமாக இருப்பதுபோல் கம்பீரக் கோழைகளாக சாய்பவர்கள். மனசாட்சிக்கு விரோதமாக நடத்துவதெல்லாம் குடும்ப நபர்களுக்கு பாவ மூட்டைகள்தான் என்பதை மறக்கின்றனர்.
மிஸ்சால கைதான விவரங்களை முதல் வேலையா அழித்து விடுவர். உண்மை கசக்கும்.
ஆவணங்களை அழிக்க, டி.ஜி.பி., மகேஸ்வர் தயாள் உத்தரவிட அதிகாரம் இல்லை. ஆவணங்கள் காப்பகத்தில் ஒப்படைக்க வேண்டும். காப்பக அதிகாரி தான் கால நிர்ணயம் செய்து பாதுகாக்க, அழிக்க உத்தரவிட முடியும். அது போல் நீதிமன்ற ஆவணங்கள் காப்பகத்தில் ஒப்படைக்க வேண்டும். ஒரு முறை மெட்ராஸ் உயர் நீதிமன்றம் சென்ற போது, காப்பகத்தில் ஒப்படைக்காமல் ஆவணங்கள் குவிக்க பட்டு பாழ் பட்டு இருந்தன. இதனை எல்லாம் நிர்வகிக்க வேண்டியவர் தலைமை செயலர். பணியில் இடையூறு இருந்தால் கவர்னர் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.