வாசகர்கள் கருத்துகள் ( 54 )
நிர்மல்குமார் போன்றவரை தேர்ந்தெடுத்த மக்களை சொல்லணும்?
அப்படியே அந்த எய்ம்ஸ் நிலைமை என்ன என்று விசாரித்து சொல்லலாம்
மதுரைக்கு எந்த வளர்ச்சி திட்டமும் , கொடுக்காதீங்க , மதுரையை அப்படியே விட்டுடுங்க
திருப்பரங்குன்றம் முருகனிடம் ஆரம்பித்து இப்போது புட்டுக்கு மண் சுமந்த அந்த மீனாட்சியின் சுந்தரேஸ்வரர் வரைக்கும் வந்து கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெறும் பிரமாண்டமான விழாவின் கதாநாயகியான வைகை வரை வந்து விட்டனர். பல வீணாக போன "கை" கள் பல "வை" த்ததால் ஓடிய வைகை பொலிவை இழந்து நின்றுவிட்டது. ஓடிய ஆற்றில் இருந்து துவங்கிய மனித நாகரிகம் இப்போது திராவிட தீயசக்திகளால் அழிந்து வருகிறது கண்கூடு. எதிலும் ஊழல் எப்போதும் லஞ்சம் இது தான் தமிழக அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு. ஆற்று நாகரிகம் செழித்து சனாதன தர்மம் வளர்ந்து கோயில்கள் பல பெருகி உலகுக்கே முன்னுதூரணமாக இருந்த தமிழர் நாகரீகம் அந்நிய படையெடுப்பு அரசியல் கழிசடைகளால் பரிதாப நிலைக்கு ஆளாகி திணறிக் கொண்டு இருக்கிறது. கற்றவர் தம்மை கற்றவரே காமுறுவர் கலங்கி நிற்கிறது. அந்த அளவுக்கு தமிழை அசிங்கப்படுத்தி கொண்டு இருக்கிறது கற்றறியா ஏழைகள். இவர்களை மூடர்கள் என்பதா ? முரடர்கள் என்பதா ?
தவெக அரசின் ஸ்நேக்பாபுதான் இந்த நிர்மல் குமார். இவரின் துடுக்குத்தனத்துக்கு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
நிர்மல் குமார் பேச்சு திராவிட மாடல் பேச்சு போலத்தான் உள்ளது. போக போக தவெக சாயம் போய் திராவிட மாடல்தான் தெரிகிறது. ஒரு ஆளுநர் ஒரு ஆற்றின் மேலுள்ள அக்கரையில் சொல்லி இருக்கிறார். இதை திராவிட மாடல் ஆட்சியும் நிர்மல் குமாரும் இப்படி அரசியல் ஆக்குவது சரி அல்ல.
இந்த மந்திரியும் ஆதவ் அர்ஜுனாவும் ரொம்ப ஆதுப்பு எடுத்து பேசறானுக. விஜய் இவர்கள் ரெண்டு பேரையும் தட்டி வைக்கணும் இல்லை என்றால் தீய கட்சிக்கு நடந்தது போல நடக்கும். ஒரே கையொப்பத்தில், டி.வி.கே. அரசைப் பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு உள்ளது. இந்த அமைச்சர் தனக்கு அதிக அதிகாரம் இருப்பதாக நினைக்கிறார். .
ஆண்டுக்கு அதிகபட்சமாக மூன்று மாதங்கள் மட்டுமே அணையிலிருந்து நீர் கிடைக்கிறது. அதையும் ஆற்றை ஒட்டியுள்ள பகுதிகளில் ஆழ்குழாய் மூலம் உறிஞ்சி எடுத்து விடுகிறார்கள். அரசு மருத்துவமனை உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் கழிவுநீர் கலக்கப்படும் செய்திகள் வந்ததுண்டு. இதெல்லாம் வாரிசு அரசியல் கட்சிக்குத் தெரியாமலா இருக்கும்?.ஸ்டாலின் தி.மு.க அமைச்சரவையில் இரண்டு மதுரை எம்எல்ஏ க்கள் அமைச்சர்களாக இருந்து என்ன சாதித்தார்கள்? செல்லூர் ராஜூ? ஒரு குடிமகன் என்ற முறையில் குறைகூற ஆளுநர் தகுதியுடையவர்.
அரசின் வேலைகளின் தரத்தை எந்த சாதாரண குடிமகனும் கேட்கலாம் , எல்லாரும் இந்நாட்டு மன்னர் , மக்களின் பிரதிநிதி மக்களின் கேள்விக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவன் . ஆளுநர் - பதவியைய் தவிர்த்து ஒரு குடிமகனாக ஆய்வு செய்து மக்கள் நலம் சார்த்த கேள்வி தானே கேட்கிறார் , தவறு என்ன ?
அடுத்த கட்சியை அழிக்கும் இந்த...... ஆட்சியில் கவர்னர் ஆய்வு செய்தால் என்ன தவறு