வாசகர்கள் கருத்துகள் ( 16 )
I am really happy to hear the news
Fantastic action
மேல் அதிகாரி சொன்னதை செய்த ஜெயிலர் ஏன் தாண்டிக்கப்பட்டார்?
சஸ்பெண்ட் ஒரு தண்டனை அல்ல. அவர்களை நிரந்தர பணிநீக்கம் செய்யவேண்டும். இப்பொழுது சஸ்பெண்ட் செய்தவர்கள் ஏதாவது ஒரு கட்சியில் சேர்ந்து, ஏன், ஆளும் கட்சியில் உள்ள ஒருவரை பிடித்து, அவர்களுக்கு கொடுக்கவேண்டியதை கொடுத்து மீண்டும் வேறு ஏதாவது அரசியல் பணியில் சேருவார்கள்.
பேசாம அந்த அதிகாரியை கைதியின் வீட்டில் ஒரு நாள் வேலை செய்ய சொல்லலாமே
ஆணுக்கு பெண் சளைத்தவர்கள் அல்ல
பாவங்க இவங்க - அரசாங்க பணியில் சம்பளம் கம்மிங்க - அதனால் தான் கைதிகளை / காவலர்களை வீட்டு வேலை உபயோக படுத்தினாங்க - அதனாலே வேலூர் பேருந்து நிலையத்தில் பிச்சை எடுக்க அனுமதி குடுங்க
இதற்கப்புறமா இந்த அதிகாரிகள் மீது மேல் நடவடிக்கை என்ன எடுத்தீங்கன்னு எந்த பேப்பர்லயும் செய்தி வருவதில்லையே. நாளைக்கே சஸ்பென்ஷன் வாபஸ் ரகசியமா நடந்துடும். அந்த அதிகாரிங்க எல்லாம் வளம் கொழிக்கும் எடங்களுக்கு மாற்றலாகிப் போயிடுவாங்க அப்படீங்குறது மகா ஜனங்களுக்கு தெரிய வாய்ப்பே இல்லை.
என் வீட்டுக்கு வந்து வேலை செய்யட்டும்.
கஷ்டமான வேலை குடுங்க
கடாட்சம் செஞ்சு துவம்சம் செய்யும் அதிகாரி