உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மனதை உடைக்கும் வதந்திகள்! கலங்கும் ஏ.ஆர். ரஹ்மான் மகன்

மனதை உடைக்கும் வதந்திகள்! கலங்கும் ஏ.ஆர். ரஹ்மான் மகன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஆதாரமற்ற வதந்திகளால் மனம் வேதனைப்படுவதாக பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மகன் அமீன் கூறி உள்ளார். பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், சாய்ரா பானு இருவரும் பிரிந்து விட்டதாக அறிவிப்பை வெளியிட்டனர். இந்த அறிவிப்பால் 29 ஆண்டுகால திருமண பந்தம் முற்றுப் பெற்றுள்ளது. இந்த தம்பதியின் பிரிவு ஏன்? அதற்கு என்ன காரணம் இருக்கும் என்பது பற்றிய விவாதங்களும், கருத்துகளும் நாள்தோறும் வெளியாகி வருகின்றன. அவற்றில் எது உண்மை, பொய் என்பது பற்றி தெளிவில்லாத சூழலே நிலவுகிறது.இந் நிலையில், ஆதாரமற்ற வதந்திகள், அவதூறுகளால் மனம் வேதனைப்படுவதாக ஏ.ஆர்.ரஹ்மான் மகன் அமீன் வேதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார்.அதில் அவர் கூறி உள்ளதாவது; திரைத்துறைகளிலும், இத்தனை ஆண்டுகளாகவும் அவர் சம்பாதித்த மதிப்பு, மரியாதை, அன்பு ஆகியவற்றால் எனது தந்தை ஒரு சாதனையாளர். ஆனால், ஆதாரமற்ற, பொய்யான வதந்திகள் பரவும்போது மனம் உடைகிறது.ஒருவரின் வாழ்க்கையை பற்றி பேசும்போது, உண்மையின் முக்கியத்துவம், மரியாதை ஆகியவற்றை மனதில் கொள்ள வேண்டும். பொய்யான தகவல்களை பகிர்வதை தவிர்க்க வேண்டும். அவரின் கண்ணியத்தை மதித்து காக்க வேண்டும். எல்லா புகழும் இறைவனுக்கே.இவ்வாறு அந்த பதிவில் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Gnanam
நவ 23, 2024 20:19

நீங்களே பொது வெளியில் போட்டு உடைச்சிட்டு,அப்புறம் கிடர் காரி ஏன், அவர் வேற டிவோர்ஸ் பண்ற...சூழ்நிலை ஓட்டி இருக்க அப்படி தான் பேசுவார்கள்.. எதுக்காக பிரிகிறோம் –ன்னு சொல்லிட்டு பிரிங்க


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 23, 2024 06:32

இதை சங்கிகள் கூட லவ்வு ஜிக்காத்து ன்னு சொல்ல மாட்டாங்க ........


kulandai kannan
நவ 22, 2024 22:17

பண்டைய காலங்களில், பொதுமக்கள் ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்ந்தாலும், மன்னர்கள் பல தாரம் என்பது வழக்கமாக இருந்தது. தற்காலத்து பிரபலங்களுக்கு மன்னர் பரம்பரை என்ற நினைப்பு போலிருக்கிறது.


நிக்கோல்தாம்சன்
நவ 22, 2024 21:29

எல்லாம் சேர்க்கை தான் , சம்பந்தப்பட்டவர்கள் மீது கார்பொரேட் கட்சி நடவடிக்கை எடுத்திருந்தா இன்று ரகுமானுக்கு இப்படி ஒரு நிலைமை வராம எஸ்கேப் ஆயிருப்பாரு.


வாய்மையே வெல்லும்
நவ 22, 2024 20:59

இந்த புல்லுருவி இசைஅமைப்பாளன் அமெரிக்கா போயிட்டு கமலாராஞ்சு பழத்துக்காக பாட்டு பாடி ரவுசு விட்டது அநேகருக்கு தெரிய வாய்ப்பு இல்ல. சந்தடிசாக்கில் ரஹ்மான் , எதிரணி தலைவர் ராவுல் பேசுற மாதிரி அரசியல் பேச்சு வேற கமலா பழத்துக்காக பேசியுள்ளார் . எனக்கென்னவோ எல்லாருமே ஒரு குழுவாக தான் ஒரு மார்க்கமா அலையறானுங்க ...பெரிய பிளான் ஓடுது போல


கண்ணன்,மேலூர்
நவ 22, 2024 22:02

தனுஷ் படத்துக்கு மியூசிக் போடாதன்னு சொன்னா கேட்டா தான அப்புறம் வருத்தப்பட்டு என்ன பிரயோஜனம்?


Ramesh Sargam
நவ 22, 2024 20:17

பிரிந்த ஜோடிகள், பிரிவதற்கு முன்பு தாம் பெற்றெடுத்த பிள்ளைகளின் எதிர்காலத்தை பற்றி யோசித்திருக்கவேண்டும். அவர்களுக்கே கல்யாணம் பண்ணும் வயது. இந்த நேரத்தில் இதுபோன்ற முடிவுகளை தவிர்த்து ஒற்றுமையாக வாழ முற்பட்டிருக்க வேண்டும்.


R.MURALIKRISHNAN
நவ 22, 2024 19:50

நாட்டில் உள்ள மற்ற நல்லவங்கள பத்தி செய்தி வெளியிடலாம்.


தமிழ்வேள்
நவ 22, 2024 19:44

பரட்டை மோகினியை மாடலாக்கி தமிழணங்கு என்று பேய் போல தழிழன்னையை சித்தரித்து மகிழ்ந்த பாவம் கர்மா இப்போது திருப்பி அடிக்கிறது... மதம் மாறி தாய்நாட்டை அதன் பண்பாடு வழிபாட்டு முறைகளை கேவலப்படுத்தும் கும்பலுக்கு குடைபிடித்த பாவத்துக்கு இது எல்லாம் ஜுஜூப்பி... இன்னும் பலப்பல......இருக்கு அப்பனே..


ஸ்ரீ
நவ 22, 2024 19:27

uruttal


Raj S
நவ 22, 2024 19:24

உங்க அப்பாவும் அம்மாவும் வலைத்தளத்துல பிரிவை அறிவிக்கவேண்டிய அவசியம் என்ன? அப்பா அம்மா பிரிவுல கூட விளம்பரம் தேடற உன்ன மாதிரி ஆளுங்க இருக்குறவரைக்கும் இட்டு கட்டி பேசறவங்க இருக்கத்தான் செய்வாங்க...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை