வாசகர்கள் கருத்துகள் ( 18 )
முத்துக்குமார் டாஸ்மாக் கடையில் மது அருந்தி இருக்கிறார். அந்த சமயத்தில் தகராறு. அதன் தொடர்ச்சியாகத் தான் கல் எறிதல் நடந்தது. மது போலீஸுக்கும் கேடு. இது தான் இந்த நிகழ்வின் சுருக்கம். மேற்கொண்டு பேச ஒன்றுமில்லை.
மற்றுமொரு இளம் விதவையை உருவாக்கிய பெருமை டாஸ்மாக்கிற்கு
வோட்டு போட்டவர்களை என்னவென்று சொல்ல . தமிழகத்துக்கு கேடு .
சில நாட்கள் முன்பு பணகுடியில் அரசு டாக்டர் பணி நேரத்தில் போதை ஏற்றிக் கொண்டு சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் அத்து மீறல், இப்போ போதை போலீசு காரரு கொலை . பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கே .இவருக்கு ஒன்லி 40 வயதாம் . அப்புடீன்னா இவர் வீட்டில் ஒரு இளம் விதவை . ரொம்ப ரொம்ப நன்னா இருக்கே .அரசு அதிகாரிகள் ஒரு அரசு நிறுவனத்தின் கஸ்டமரா இருப்பது தப்பாங்கோ ஆபீசர்? அப்படீன்னு பேசிக்கறாங்க .
இன்று போலிஸ்காரன் நாளை கலெக்டர் அடுத்து அமைச்சர்கள் துணை முதல்வர் என்று நீண்டாலும் மக்கள் கவலைப்படாமல் கடந்து போவார்காள்.
கடைசியா சொன்னீங்களே அது நடந்தா மக்கள் ஆனந்தகூத்து ஆடுவார்கள் .
திமுக வீட்டிற்கும் நாட்டிற்கும் கேடு.
உண்மையில் வருத்தப்பட தேவையில்லை. 4 வருடங்களாக இப்படிப்பட்ட நிலை தான் உண்மை. ஈ பி எஸ் சொன்ன மாதிரி நாளை நாம் உயிரோடு இருப்போமா
மதுவிற்கும் அரசு துறையையும் இந்த கொலைக்கு காரணமாக சேர்க்க வேண்டும். மதுவிற்பதும் கொலைக்கு தூண்டுதல்தானே.யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை.
கொலை செய்யப்பட்ட போலீஸ்காரர் குடும்பத்தினரை முதல்வர் அல்லது யாராவது திமுக அமைச்சர்கள் நேரில் சந்தித்து ஏதாவது நிவாரணம் கொடுத்து சரிகட்டி விடுவார்கள். ஆனால் மதுவை மட்டும் ஒழிக்கவே மாட்டார்கள். பல பெண்களின் தாலி அறுந்தால்தான் கனிமொழி போன்றவர்களுக்கு மிக்க ஆனந்தம்.
போலீசார் மது அடிமை/ பழக்கத்தில் விழுந்தால் அந்த துறை உருப்பட வழியே இல்லை...முதலில்மது,பிறகு மாது ... இறுதியில் தேச துரோகத்தில்தான் கொண்டு போய் நிறுத்தும்
மேலும் செய்திகள்
டூவீலர் - ஆட்டோ மோதல் 4ம் வகுப்பு மாணவி பலி
20-Mar-2025