வாசகர்கள் கருத்துகள் ( 38 )
கேப்டனை மனதை துன்புறுத்தி கொலை செய்தவர்களோடு சென்று கூட்டணி அமைத்த சுயநல பிரேமலதாவை கேப்டனின் ஆன்மா கூட மன்னிக்காது.
ஒருவழியா கொசு தொல்லை ஒழிந்தது...
மற்ற அரசியல் தலைவர்களை போலவே, தி.மு.க.வோடு கூட்டணி அமைந்தது தொண்டர்களின் விருப்பம் என வாய் கூசாமல் பொய்யை பிரேமலதா கூறி அவராகவே மகிழ்ச்சி அடைந்திருக்கிறார். இது தொண்டர்களின் விருப்பம் என்பது உண்மையானால் தி.மு.க. ஒதுக்கும் அணைத்து தொகுதிகளிலும் விஜய்காந்த் மற்றும் நீண்ட காலமாக கட்சியில் உறுப்பினர்- தொண்டர்களாக வாழ்க்கையை தியாகம் செய்து வருபவர் களுக்கு கொடுக்க முன்வர வேண்டும். குறிப்பாக பிரேமலதா மற்றும் அவரது மகன் இருவருக்குமே எந்த தொகுதியை ஒதுக்கி கொள்ள கூடாது. செய்வாரா?
போக்கு காட்டி வரும் காங்கிரஸ் கட்சிக்கு வைத்தாட்கள் ஒரு செக். இப்போ 20 சீட்டுதான் என அடித்து பேசுவார்கள். ஆட்சியில் பங்கு காட்சியில் பங்குன்னு யாரும் வாய தொறக்க கூடாதுன்னு அடைப்பார்கள். கில்லாடி வேலை.
இந்த கூட்டணி அசிங்கங்களுக்கு மற்றும் மக்களை பிச்சைக்காரர்களாக ஆக்கும் திட்டம்களுக்கு அப்பாற்பட்ட சீமான் கட்சிக்கு வோட்டை போடுங்கள்.
சீமான் திமுகவின் பி டீம் தானே
பாஜக குடுத்த ஆபர் வேலை செய்யவில்லை போலும்
நாடும் நாட்டுமக்களும் நாசமாய் போகட்டும் என்ற PS வீரப்பாவின் வசனம் ஞாபகம் வருகிறது .....
பாலசந்தர் படத்தில் கமலஹாசன் பசியின் கொடுமையால் சாக்கடையில் கிடைக்கும் ஒரு ஆப்பிள் பழத்தை எடுத்து சாப்பிடுவதுபோல் ஒரு காட்சி வரும் .
இனம் இனத்தோடு சேரும்.
ஒருவேளை விஜயகாந்த உயிருடன் இருந்து தேமுதிக விஜயகாந்த் கையில் இருந்தால் இப்படியொரு முடிவை எடுத்திருக்க மாட்டார்... தலைமை பிரேமலதாவிடம் சென்றதால் இது அவரது சொந்த விருப்பம்.. தொண்டர்கள் விருப்பத்துக்கு ஏற்றபடி என்கிறார் பிரேமலதா.... அப்படி நாம் நினைக்கவில்லை ....