வாசகர்கள் கருத்துகள் ( 14 )
இதை மோப்பம் புடிச்சுத்தானே ராணுவத்துக்கு ஆதரவா நேத்திக்கே பேரணி நடத்தினாரு. இ.பி.எஸ் சைக் கூட்டுப்பாருங்க. ஜலதோசம் வரமுடியாதுன்னு சொல்லுவாரு.
அட இருங்கப்பா எதுக்கு பேரணின்னு மறந்து போச்சு... பேசாமல் நாமும் வார்ரும் செட் பண்ணியிருக்கலாமோ.... நைனா மைண்ட் வாய்ஸ்ன்னு நினைச்சு சத்தமா பேசிட்டு இருக்காப்லயாம்....
இது உனக்கு தேவையா ...
பீட்டர் , பீட்டர் விடுவாரு. இந்திரா காந்தி மாநில அரசுகளை பந்தாடியது போல மோடி யும் பந்தாட வேண்டும் என்கிறாரா ?
அண்ணாமலை கடினமாக உழைத்து பாஜகவை வளர்த்தார், மறுபடியும் அதை அழிக்க வந்த பீடைகள்
போங்கடா நீங்களும் உங்க கட்சியும். அண்ணாமலை இல்லாமல் உங்கள் கட்சியை நினைத்துப் பார்க்கவே எங்களால் முடியவில்லை
பாருடா நைனார் நாகேந்திரன் எப்படி எல்லாம் அரசியல் பண்றான்
போன வாரம் ஊர்வலம் போச்சு...எதுக்கு சொம்பு
இந்த நாட்டில் குற்றவாளிகள் எல்லாம் தேசப் பற்றுள்ளவர்கள் போல கபட நாடகமாடுகின்றனர்.
பின்ன கூட்டணிக் கட்சியான திமுக வை அழைக்காமல் இருக்க முடியுமா?
முதல்வர் தலைமையில் அரசு சார்பில் நடைபெற்ற பேரணியில் சங்கிகள் கலந்து கொள்ளவில்லையே ஏன்? இ ப்போது சங்கிகள் கட்சி நடத்தும் பேரணி எப்படி பொது பேரணியாகும்?
அண்ணாமலைக்கு அழைப்பு விடுத்தீரா?
அவனே நொந்து போய் ருக்க்கான் எடப்பாடி சொல்லி நீக்கினார்கலே என்று தூக்கம் இருக்க தானே செய்யும் பாவம்