உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கவர்னரை கண்டித்து நாளை போராட்டம்: தி.மு.க., அறிவிப்பு

கவர்னரை கண்டித்து நாளை போராட்டம்: தி.மு.க., அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து நாளை(ஜன.7) போராட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க., அறிவித்துள்ளது.தமிழக சட்டசபையின் புத்தாண்டு முதல் கூட்டம் இன்று துவங்கியது.சபை நடவடிக்கை துவங்கும் முன்னதாக தேசிய கீதம் பாடுவது மரபு, ஆனால் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இது தவறு என்றும்,அரசியலமைப்பு சட்டம் அவமதிக்கபடுவதாக கூறி சபை நடவடிக்கையை புறக்கணித்து கவர்னர் வெளியேறினார்.இதனை தொடர்ந்து தமிழகத்தில் ஜன.7 ஆம் தேதி கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க., அறிவித்துள்ளது.மாவட்ட தலைநகரங்களில் நாளை காலை 10 மணியளவில் போராட்டம் நடைபெறும். பா.ஜ., ஆட்சி இல்லாத மாநிலங்களில் கவர்னர்கள் தனி ராஜாங்கம் நடத்துகிறார்கள். இதைக் கண்டித்து நாளை போராட்டம் நடைபெறும் என்று தி.மு.க., தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 38 )

Jayaraman Sekar
ஜன 07, 2025 00:19

கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து நாளைஜன.7 போராட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க., அறிவித்துள்ளது. எதற்கு போராட்டம்?????? சபை நடவடிக்கை துவங்கும் முன்னதாக தேசிய கீதம் பாடுவது மரபு, ஆனால் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இது தவறு என்றும்,அரசியலமைப்பு சட்டம் அவமதிக்கபடுவதாக கூறி சபை நடவடிக்கையை புறக்கணித்து கவர்னர் வெளியேறினார். முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது தவறு என்றும் முதலில் தேசீய கீதம்தான் பாடி இருக்க வேண்டும் என்றும். தமிழ்த் தாய் வாழ்த்துக்கு முதலிடம் கொடுத்து பாடி அடுத்து தேசீய கீதம் பாடுவதற்குள்....... முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது தவறு என்று கோபித்துக் கொண்டு வெளியேறிய கவர்னரை கண்டித்தே போராட்டம்ன்னு உருட்ட ஆரம்பிசிட மாட்டாங்களா


தத்வமசி
ஜன 06, 2025 22:00

இவர்களின் ஆட்சியின் அவலங்களை மறப்பதற்கு மடை மாற்றுவதற்காக வேண்டுமென்றே பல நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. அண்ணா பலகலைக் கழக விவகாரம் இப்போது மக்களின் மனதில் இருந்து நீக்க படாத பாடு படுகிறார்கள். அதன் முதல் அத்தியாயமே இன்றைய சட்டமன்ற டிராமா. நாளைய போராட்ட அறிவிப்பு அடுத்த நாடகம். இவையெல்லாம் மக்களை திசை திருப்பவே திருப்பாது.


தத்வமசி
ஜன 06, 2025 21:58

ஓட்டு போட்ட கேனையங்களை என்ன செய்யலாம் ?


ஆரூர் ரங்
ஜன 06, 2025 21:53

பிஜெபி யின் கமலாலயம் தலைமை அலுவலகத்தை திமுக குண்டர்கள் தாக்கியது நினைவிருக்கலாம். பாஜக தலைவர்களே உஷாராக இருங்கள்.


sankaranarayanan
ஜன 06, 2025 20:43

முதலில் தேசிய கீதம் பாடுவது மரபு, ஆனால் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இது தவறு என்றும்,அரசியலமைப்பு சட்டம் அவமதிக்கபடுவதாக ஆளுநர் கூறியதை எந்த தவரும் இல்லை. இதற்காக மாட்றவர்களுக்கு வழங்கப்படாத அனுமதி ஆளுகின்ற அரசியல் கட்சியே போராட்டம் செய்ய எப்படி அனுமதி வழங்கப்பட்டது


ManiK
ஜன 06, 2025 20:37

சொந்த நாட்டுக்கே சூனியம் வைக்கும் திமிர்பிடித்த திமுக. முழுக்க க்ரிப்டோ கிரிஸ்டியன். ஆதிக்கம் மட்டும் தாண்டவமாடுது.


தமிழ்வேள்
ஜன 06, 2025 20:21

ஒவ்வொரு திமுக திருடனையும் உதிரம் ஊற்ற ஊற்ற அடித்து நொறுக்கினால் போராட்டம் பித்தலாட்டம் எல்லாம் டிக்கெட் வாங்கி விடும்.. ஈழத்தமிழர்களை நசுக்கியது போல இவன்களையும் உருத்தெரியாமல் ஆக்கவேண்டும்..இல்லேயேல் தமிழகத்தை இன்னொரு காஷ்மீர் ஆக மாற்றுவார்கள்..


Oru Indiyan
ஜன 06, 2025 19:27

ஏண் இவனுங்க போராட்டத்திற்கு மட்டும் அனுமதி கொடுப்பீங்களா?


karthik
ஜன 06, 2025 19:01

இந்த வெற்று வெறுப்பு அரசியலில் இருந்து என்று தான் தமிழகம் விடுபடுமோ தெரியவில்லை... கடவுள் இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்.


Srinivasan Narasimhan
ஜன 06, 2025 18:58

ஒரு பிரச்சனையிலிருந்து மற்றொரு பிரச்சனைக்கு திசை திருப்புவது கருணா காலத்தில் தொடங்கிய