வாசகர்கள் கருத்துகள் ( 12 )
செல்வப்பெருந்தகை அடுத்த திருமாவா ?
மற்றவர்களுக்கு துரோகம் இழைத்தவர்களை தூக்கிப்பிடிப்பதில் திமுகவுக்கு இணை திமுக மட்டும்தான்
பெருந்தகைக்கு பெருந்தொகை ஒதுக்கியிருப்பார்கள்.
நாங்கள் தான் போட்டியிடுவோம் .....கூட்டணியில் இருப்பதாக இருந்தால் இரு ....இல்லையென்றால் போய்கிட்டே இரு என்று மிரட்டி இருப்பார்களே. ....இவனும் அறிவாலயத்தில் இருந்து துண்டை காணோம் ....துணியை காணோம் என்று ஓடி வந்து இருப்பான் ....பின்ன தனியாக நின்றால்....நோட்டா கூட தான் போட்டி போட வேண்டும்....கான் கிராஸ் கட்சியின் உண்மையான பலம் வெளியே தெரிந்து விடும் ...பிறகு இப்படி யார் முதுகிலாவது ஏறி சவாரி செய்ய முடியாது .
Aanmai illatha adimai Khanki
அப்போ இன்றுவரை தமிழகத்தில் ஜனநாயகம் இல்லை எம்பாதில் I அட்
தமிழக காங்கிரஸ் கட்சி அறிவாலயத்தில் இருந்து இயங்குவதை சிம்பாலிக்காக போட்டிருப்பது பாராட்டுதலுக்குரியது...
DMK would have just said that we will not fund electioneering of a Congress candidate. Congress would have magnanimously given up the seat on hearing this one condition alone.
Not just that. They probably dont want another wicket to go down
வேற வழியில்லாமல் கொடுத்திருக்கும்? இதில்"என்ன இழப்பு அவர்களுக்கு? தனியா"நின்றால் தேறாது? அதனால் இருக்கும்?
பட்டியில் அடைத்து நல்ல கவனிப்பு இருக்குமே