வாசகர்கள் கருத்துகள் ( 12 )
எதிர்க்கட்சியாக இருந்துகொண்டு தேர்தலில் போட்டி இடாமல் ஒதுங்கி கொண்டு இதை சொல்ல உமக்கு வெட்கமாக இல்லையா . பயந்தான்கொள்ளி
எடப்பாடி நம்பும் அண்ணா திமுக ஓட்டை திமுக பெற்று வருகிறது. எடப்பாடி தனித்து நின்றால் சீமான் கதி தான் . ஊருடன் ஒத்து வாழ் என்பர். தனிமரம் தோப்பு ஆகாது. ஸ்டாலின் வெற்றியின் பின் புலம் எடப்பாடியின் தவறான ஆணவ முடிவு. எடப்பாடியை அண்ணா திமுகவில் இருந்து நீக்கி, புதியவரை உள்கட்சி தேர்தல் மூலம் தேர்வு செய்ய வேண்டும். கட்சி சசி, தினகரன் ப. செல்வம் , எடப்பாடி மூலம் அழிந்து வருகிறது.
2026ல் அதிமுக நாதக உடன் கூட்டணி அமைத்து போட்டியிடலாம்
இவருக்கோ இதர கட்சிகளுக்கோ கருத்து கூற அருகதையே இல்லை. குடியாட்சித் தத்துவத்தில் வாக்களிப்பது மக்கள் கடமையென்றால், தேர்தலில் போட்டியிடுவது அரசியல் கட்சி என தொடங்கிய பின் அவர்களுக்கான கடமை. வெற்றியோ தோல்வியோ ஏற்றுக் கொள்ள வேண்டும். அஇஅதிமுக போட்டியிலிட்டிருந்தால் திமுகவின் வாக்கு குறைந்திருக்கும் சட்டசபையில் ஒரு மசோதா சட்டமாகும் நிலையில் வெளிநடப்பு செய்வது எத்தனை முறைகேடான செயலோ அது போலவே தேர்தலில் போட்டியிட மறுப்பதும் ஆளும் கட்சிக்கு மறைமுகமாக கொடுக்கும் ஆதரவே இந்த இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பாத அனைத்துக் கட்சிகளையும் மக்கள் மாநில பொது தேர்தலில் புறக்கணிக்க வேண்டும்
Spr கருத்து super
அப்படி பார்த்தால் அதிமுக ஆட்சியில் இருந்த போது... எந்த இடைதேர்தலில் திமுக போட்டியிட்டது..... அப்போ அவர்கள் என்ன காரணத்துக்காக போட்டியிடாமல் இருந்தார்கள் ???
தேர்தலில் நிற்க தைரியம் இல்லாத இவர் பேசுவது வேடிக்கை
you should contest election. Either win or loss
இவர் கட்சியை, போட்டியிட கூடாது என்று யாரும் தடுத்தார்களா?
நீங்க தான் பரீட்சைக்கே வரலையே, அப்புறம். " கொஸ்டின் பேப்பர் சரியில்லை, அவன் காப்பி அடிச்சான், இவன் காப்பி அடிச்சான்" னு கூவலாமா?
நீங்க நிக்க வேண்டியது தானே.
//எங்களை பொறுத்தவரை கூட்டணி வேறு. கொள்கை என்பது வேறு.// இ பி எஸ் -இதை எப்பவும் சொல்லணும். follow பண்ணனும். திமுக கூட்டணி யை விமர்சிக்கும் போதும் இதை சொல்லணும்.