வாசகர்கள் கருத்துகள் ( 14 )
ஐயோ பாவம்
திராவிட கூவம் ஊர் நடுவில் போடுமளவுக்கு சென்னையே இருக்கும் பொழுது இதெல்லாம் சாதாரண விஷயம் என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். பெரும் புள்ளிகள் தண்ணீர் வடிகட்டும் தொழில் செய்வதால் இது போல வேண்டும் என்றே சாக்கடை கலக்கக்கூட செய்திருக்க வாய்ப்பு இருக்கிறது. திருச்சியில் கூவம் ஓடுவதாக கேள்விப்பட்டது கிடையாது.
ஏன் அரசு பரிசோதனை முடிவுகளை வெளியிடவில்லை .தகவல் அறியும் சட்டம் என்ன ஆயிற்று .நீங்கள் பெற்று வெளியிடுங்கள் .உறையூர் நீரை எடுத்து நீங்கள் பரிசோதனைக்கு அனுப்பினால் உடனே அரசு முந்தி செய்யும். செய்யுங்கள் என்று சொல்வதைவிட அவர்கள் செய்வதை நீங்கள் செய்ய ஆரம்பித்தால் அவர்கள் தானாகவே முன்வந்து செய்வார்கள். செய்து பாருங்கள் .குடிநீரை குறைந்தது வருடத்திற்கு ஒருமுறையாவது பரிசோதனை செய்து முடிவுகளை ஊடகங்கள் மூலமாக வெளியிடவேண்டும் .இது சட்டமாக்கப்படவேண்டும் .இது சுகாதார துறைமூலமோ அல்லது ஊரகத்துறை மூலமோ செய்யலாம் .இதை அரசு செய்வதை உறுதிப்படுத்துவது எதிர்க்கட்சிகளின் கடமையாக கருதவேண்டும்.
சென்னையில் மட்டும் என்ன வாழுதாம்?
அறிக்கை அண்ணாமலை ஈரைப் பேனாக்கி,பேனைப் பெருமாள் ஆக்குபவர். ஆனால் பாவம்,தமிழக மக்கள் இவர் பேச்சை நம்புவதில்லை!
மூன்று உயிர்கள் போனதைப் பற்றி கவலைப்படாமல் ஈவு இரக்கமற்ற கருத்து போடுவர்களைப் பற்றி என்ன சொல்வது. கழிவு நீர் தண்ணீரைக் குடித்து எத்தனை பேர் செத்தால் என்ன. தான் சார்ந்த கட்சிக்கு சம்பந்தம் இல்லாமல் முட்டு கொடுக்கும் வேலையை மட்டும் செவ்வனே செய்திருக்கிறார் நாடு விளங்கிடும்.
முன்பெல்லாம் மூடி மறைத்தார்கள். இப்பொழுது அதுகூட இல்லை. வெளிப்படையாகவே செய்கிறார்கள்.
அரசியல்வாதிகளின் பிள்ளைகள் படிப்பதை சாமானிய மக்களுடன் ஒற்றுமை படுத்தி மொழிக்கொள்கை பேசும் கட்சிகளுக்கு. . குடிக்கும் தண்ணீரை பற்றி பேச தயங்குவதேன். .
தின அறிக்கை அண்ணாமலை மீண்டும், மீண்டுமா? எங்க நையினார் அண்ணன் டென்ஷன் ஆகப்போறார்.
அண்ணாமலை அறிக்கைக்கே கதிகலங்கும் விடியா அரசு ....இன்னும் நயினார் ஆரம்பித்தா சட்டசபையிலிருந்து சட்டையை கிழித்து கொண்டு வந்ததை போல தலையை பிடிச்சி கொண்டு ஓடிட போறாரு....!!!
பாமரன், வேணுகோவாலு, ஓவியா, அப்பாவி, வைகுண்டு எல்லோரும் வரிசையில் வாருங்கள் விடியாத ஆட்சிக்கு முட்டு கொடுக்க.....
இவ்வளவு தானா???? இன்னும் 18 ரூ200 உபிஸ் இருக்காங்களே. அது மட்டும் இல்லே பேரு தமிழன்மாதிரி இருக்கும் .ஆனா மூர்க்கன்ஸ்கள் பேரு மட்டும் தமிழன் பேரு மாதிரி இருக்கும்.
நாங்க ஏன் எனர்ஜியை வேஸ்ட் பண்ணனும் ...
மாநகராட்சி அதிகாரிங்க ஒருத்தனும் சாகலையாமே. அது சரி சாக்கடை கலந்த நீரை குடிக்க சாதாரண குடிமக்களா என்ன?