வாசகர்கள் கருத்துகள் ( 4 )
குஜராத்தை போலவா. அதாவது குஜராத் மாநிலத்தில் உள்ள பனஸ்கந்தா மாவட்டத்தின் சுய்காம் தாலுகாவில் உள்ள தனனா கிராமத்தை போலவா.
நீங்கள் சொல்வது சரி. மக்களிடம் இருக்கவேண்டிய கவலை. தமிழக அரசுதான் இதில் அதிக கவனம் செலுத்தவேண்டும். மாறாக திமுக அரசு அதிக கவனம் செலுத்திக் கொண்டிருக்கின்றது. ஏனென்றால் அரசுக்கு இந்த பண்டிகைக் காலங்களில் மட்டும் அரசுக்கு சுமார் 800 கோடி வருமானம். ஒவ்வொரு பைசாவும் மக்களின் நலத் திட்டங்களுக்காக மீண்டும் அரசின் கஜானாவிற்கு போய்ச் சேரவேண்டும் இதில் திமுகவினர் மகிழ்ச்சியடைய எந்த காரணமுமில்லை . இந்த குழப்பங்களுக்கு நீங்கள்தான் மக்களிடம் வெளிப்படையாக பதில் சொல்லவேண்டும். வரும் தேர்தலுக்குமுன் மக்களிடம் பதில் சொல்வீர்களென்று நம்புகின்றேன். அல்லது பிரச்சாரமாவது செய்யுங்கள்.
அன்னே உங்க UP தான் TOP இந்தியாவில் முதன்மை மாநிலம் இதில் 2000 கோடி அப்படி இருந்தும் எங்கள் வரி பணம் தான் அங்கிட்டு போது
நம்பிக்கை நட்சத்திரம் போலத் தோன்றிய திரு அண்ணாமலை எரி நட்சத்திரமாக காணாமற் போய்க் கொண்டிருக்கிறார் தமிழகத்தில் ஏதாவதொரு கழகத்தின் துணையின்றி என்றுமே பாஜக வெற்றி பெறப்போவதில்லை. மத்தியில் பல மசோதாக்கள் நிறைவேற அங்கு வலிமையுடன் இருக்கும் திமுக மறைமுகமாகத் துணை நிற்க வேண்டும் அதனால் அவர்கள் என்ன ஊழல் செய்தாலும், குற்றங்கள் செய்தாலும் மத்திய அரசு கண்டு கொள்ளாது எனவே கட்சி மாறி வந்தவர் மாநிலத்தில் எத்தனையோ பிரச்சினைகள் இருந்தும், . அதை எல்லாம் விடுத்து, பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்பது போல, திமுகவை எதிர்ப்பது போலப் பேச வேண்டுமென்று சொல்லப்பட்டிருக்கிறார் அதனால் பேசுகிறார்.