வாசகர்கள் கருத்துகள் ( 23 )
கச்சத்தீவை இந்திரா காந்திக்கு பயந்து தாரை வார்த்து விட்டு இப்போது மீனவர்கள் மீது அக்கறை இருப்பது போல நடிக்கிறார். மீத்தேன் விஷயத்திலும் இதே தான் நடந்தது. தமிழக மக்கள் இவரை புரிந்து கொள்ள வேண்டும்
நான் தீர்வு சொல்லட்டுமா? தினமும் 10 டன் மீன் இறக்குமதி செஞ்சு மீன் பிடிக்கப்.போகும்.மீனவர்களுக்கு குடுத்திரலாம். அவிங்களும்.இலங்கப் பக்கம் போய் திருட்டு மீன் பிடிக்க மாட்டாங்க. சட்டசபையில் விதி 110 ந் கீழ் ஒரு 10 லட்சம் கோடி நிதி ஒதுக்கிடலாம்.
தமிழ் - பூனை மேல் மதில், ஆங்கிலம் - development only வளர்ச்சி மட்டும், இந்தி - தெரியாது , அப்ப தெலுங்கில் கடிதம் எழுதியிருப்பார்
இவர்கள் மற்றவர்களை கலந்து ஆலோசிக்காமல் தாரை வார்த்து விட்டு இப்போது எங்களை கேட்கவில்லை என்று அவர்கள் கையலாக தனத்தை எப்படி வெட்கம் இல்லாமல் சொல்கிறார்.
1967 முதல் 2014 வரை எத்தனை கடிதம், எத்தனை கிழி.... பின்னர் பேசவும்
கொலைகாரன்களை வெளியே விட இலங்கை அரசு திமுக இல்லை முதல்வரே.....
அறிவாலய அடிமைகள் தங்களை அறிவால் உயர்ந்தவர்கள் என்று அவர்களாகவே நினைத்துக் கொண்டு கற்பனையில் மிதக்கிறார்கள் அப்படியெல்லாம் இல்லை அது ஒரு மாய பிம்பம் என்று நாம் சொன்னால் அதை புரிந்து கொள்ள கூடிய பகுத்தறிவு அவர்களுக்கு இருக்குமா என்றுதான் தெரியவில்லை.
தமிழக மீனவர் பிரச்சினை நிரந்தரமாக தீர என்ன வழி என்று இவர் விளக்குவாரா?
கச்சத்தீவை தாரை வார்த்து விட்டு இப்போது குய்யோ முறையோ என்று அலறுவதேன்.
எதிர்கால சந்ததியினரின் நலன் கருதி கள்ளச்சாராயம், போதை ல்லாத மாநிலமாக செய்வது மிகவும் அவசியம் ✍️ இது மாநில அரசால் முடியும்
மேலும் செய்திகள்
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
10 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
11 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
11 hour(s) ago
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
14 hour(s) ago