வாசகர்கள் கருத்துகள் ( 19 )
பிரம்மாண்ட எட்டு மாடி கட்டிட அலுவலகத்தை கட்டமுடிந்த கம்யூனிஸ்ட் கட்சியால தனது முதிய தலைவருக்கு ஒரு சிறிய பகுதியை குடியிருக்க கொடுக்க மனதில்லை. அரசிடம் கையேந்த வைத்துவிட்டது .ஆக அந்த 15 கோடியும் ஏப்பம் விடப்பட்டு விட்டதா?
நீ மட்டும் 25 கோடி இல்லைன்னு சொல்லிப்பாரு தல ....அப்புறம் நட்பூ , நடிப்பூ எல்லாம் எப்படின்னு பாரு ..
கொள்ளையில் பங்கு
சரி அந்த 7 வருடம் சிறையில் அடைத்தது யார். மீண்டும் அவர்களுடன் கூட்டணி ஏன்.
நல்லவரு, வல்லவருன்னு சொல்றீங்க, அப்படி என்னய்யா நல்லது செய்தார். என் சிற்றறிவுக்கு எதுவும் எட்டவில்லை. கற்றறிந்தோர் கொஞ்சம் விளக்குவார்களாக.
பின்ன 25 கோடி விலையில் உங்க கூட்டத்தை அவனுங்க வாங்கிட்டானுங்களே அப்பறம் என்ன தேர்தல் தாண்டி விண்ணை தாண்டி என்று புலம்பல்...
ஈரோடு, திருமங்கலம் சார்ந்த பெருமைகளில் வாய்பொத்தி இருப்பது மட்டுமல்ல ..... திராவிட மாடலின் அத்தனை அட்டூழியத்திற்கும் மவுனம் காப்பதால் அந்த உறவு தேர்தல் அரசியலைத் தாண்டியதுதான் ......
நல்லக்கண்ணு ஐயா வாழ்க .... டைமண்டுக்கும் ...கம்மிஸ்க்கும் ...என்ன சம்மந்தம் ?
படாவதியான கம்முனிச கோட்பாடுடைய ஒரு கட்சியை ரூ 25 கோடி விலை கொடுத்து வாங்கிய பின்னர் எப்படி வேண்டுமானாலும் பேசலாம்.
ஆட்சியில்தான் பங்கில்லை. ஆட்டையிலாவது பங்கு உண்டா அவிங்களுக்கு?
ஆட்டையில் பங்கு கொடுத்தால் கோர்ட் கேசு என்று வரும் போது கூட ஜெயிலுக்கு வருவீயா. தலமைக்கு மட்டும் தான் பங்கு தருவோம். அப்பத்தான் திமுகவின் கூலிப்படை, வக்கீல்கள் அணி வேலை செய்யும். 1000 ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்து நீதிபதிகளை விலகி ஓடவே வைப்பான்கள். அணில் அண்ணனுக்கு நடந்ததை நினைத்து பாருங்கள்.