வாசகர்கள் கருத்துகள் ( 16 )
திமுக ஒன்றைக் கேட்கிறது என்றால் நிச்சயமாக அது நாட்டிற்கு கேடாகத்தான் முடியும்.
அதை மட்டும் வைத்து கொண்டு தேர்தல் ஆவணமாக ஏற்கமுடியாது என்று தேர்தல் ஆணையம் தெளிவாக கூறி விட்டது.....அவர்கள் உண்மையிலே இந்திய பிரஜை தான் என்றால் ....எங்கே பிறந்தார்கள் .....எங்கே படித்தார்கள் என்ற சான்றை காட்டலாம் அல்லவா ???
1995 முதல் பிறந்தவர்களுக்கு பிறப்பு சான்றிதழ் முக்கிய ஆவணமாக தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும்
இறந்தவர்களின் ஆதார், ரேஷன் கார்டுகளை என்ன செய்யணும்.
திமுக கள்ள ஓட்டு அதிகஅளவில் போட ஏற்பாடு செய்கிறது.
நேற்றுதான் இலங்கை முஸ்லிம் ஒருவர் ஆதார் அட்டை திமுக உறுப்பினர் அட்டையுடன் சிக்கிய செய்தி வந்தது. உங்க பேச்சைக் கேட்டால்...
ஓடிபி வாங்கி உறுப்பினர் சேர்த்தோம் அப்புடீன்னு அடிச்சு உட்டதை சட்டபூர்வமாக்குற முயற்சி. சட்டத்தில் இருக்கும் சின்ன ஓட்டையில் இருந்து மகா ஓட்டைகள் வரை வக்கீல்களுக்கு தெரியுதோ இல்லையோ இவன்களுக்கு அத்துப்படி.
அந்நிய நாட்டவரும் ஆதார் கார்டு வாங்குவது எவ்வளவு சுலபம் என்பதை சமீபத்திய டூரிஸ்டு ஃபேமிலி திரைப்படம் வெளிச்சம்போட்டு காட்டியுள்ளது.
.....கமிஷன் குறிப்பிட்டுள்ள 11 ஆவணங்கள் மட்டுமே அனுமதி ....இ சர்வீஸ் கடை திறந்து எவனுக்கு வேண்டுமானாலும் திராவிடனுங்க கொடுக்கும் ஆதார் அட்டை, ரேஷன் அட்டையை அனுமதிக்க கூடாது ...
திமுக காரவுங்க அவிங்க சொல்றதுக்கு எல்லாம் மத்தவங்க ஆமாம் சொல்லணும் என்று எதிர்பார்ப்பாங்க. திமுகவுக்கு இப்படி கேட்பதற்கு ஏதாவது யோக்கியதை இருக்கா? தேர்தலில் தனியாக போட்டியிட்டு ஒரு தொகுதியிலாவது டெபாசிட் வாங்கினால் தானே திமுக யோக்கியதையைச் சம்பாதிக்க முடியும்.