வாசகர்கள் கருத்துகள் ( 9 )
திமுகவில் வெளிப்படை தன்மை உண்மையில் இல்லை. இதை நீங்கள் சொல்லி தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் தமிழக மக்களுக்கு இல்லை. வெளிப்படை தன்மை இல்லாததால் தான் மக்கள் நீதி மையம் என்ற கட்சியை கமல்ஹாசன் கொண்டு ஆரம்பித்து அதன் வேலை முடிந்ததும் தன்னுள் ஜக்கிய படுத்தி கொண்டு மநீமை தலைவராக நியமிக்கப்பட்ட கமல்ஹாசனை மீண்டும் பழைய தொழிலுக்கு அனுப்பி விட்டது.
இன்னும் சொல்லப்போனால் தீமக்காவில் உள்ப்படைத்தன்மைதான் இருக்கிறது. வெளிஅடுக்கு வெங்காயங்களுக்கும் உள்ளத்துக்கு வெங்காயங்களுக்கும் கூட தொடர்பு இல்லாத ஒரே கட்சி அதுதான்.
ஏன்? வெளிபடையாக தான் பிளாஸ்டிக் ச்சேர் போடுறாங்க.
வெளிப்படையாய் .., நீங்க தெரிஞ்சு என்ன பண்ண போறீங்க ? . . . நீங்க எதுக்கு தெரிஞ்சிக்கணும் ? . . .
தம்பி கற்பழிப்பு குற்றமும் வன்முறை செய்யலும் வருவதே சினிமா மூலமாத்தான். உன் தலைவனே பெண்களை கவர்ச்சியாகவும் போக பொருளாகவும்தான் காட்டினான். முதல்ல நீ அவனுக்கு அறிவுரை சொல்லு.
வெளிப்படைத்தன்மை இருந்துதான் உங்க எஜமான் வரி ஏய்ப்பு செய்தாரா? உங்க தலைவரை சீமான் போலவோ அண்ணாமலை போலவோ நாலு வார்த்தை A4 ஷீட்டில் பார்க்காமல் பேச சொல்லுங்க பார்ப்போம்
அரசியல் தெரியாதமற்றும் மாமனாரின் பணத்தை அரசியலில் இறக்கி வீணடித்து யாருக்குமே தெரியாமல் இருந்த இவர் பெயரை வெளியில் காட்டிக்கொள்ள விடும் வெற்று அறிக்கை
அரசியல் களத்தில் ஒருதேர்தலை கூட சந்திக்காதவர் விஜய். கட்சியே இப்போது தான் துவங்கி உள்ளார். அதற்குள் மத்திய, மாநில ஆளும்கட்சிகள் இவரது எதிரியாம். மத்தியில் பா.ஜ.ஜாம்பவான் என்றால்,மாநிலத்தில் திமுக ஜாம்பவான். இவர்கள் இருவரையும் தனது எதிரி என்று சொல்வதன்மூலம் இந்த இரு கட்சிகளையும் தனக்கு இணையாக பேசுகிறார். இதெல்லாம் ஆணவத்தின் வெளிப்பாடு. தலைக்கனம். சினிமா நடிகர் என்பதால் ரசிகர்கள் கூட்டம் வருகிறது. அதற்காக நானே அடுத்த சிஎம் என்று மார்தட்டுவது நல்லதல்ல. இப்படி ஆடிய பலரும் இருக்கிற இடமே தெரியாமல் உள்ளனர். உதாரணங்கள்-வைகோ, அன்புமணி,கமல்ஹாசன், மறைந்த விஜயகாந்த்... இந்த பட்டியலில் விஜய்யும் சேரப்போவது உறுதி.
சொல்லிட்டு ஆட்டையப் போட முடியுமா?