வாசகர்கள் கருத்துகள் ( 14 )
அமைச்சர் தியாகராஜன் தீவிர ஆதரவாளரான மேயரின் கணவர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் ???அமைச்சர்???மேயர்???? கணவர்??? என்னடா நடக்குது இந்த ஆட்சியில்????நாளைக்கு இப்படி நடந்தாலும் ஆச்சரியமில்லை???அமைச்சரின் வீட்டில் இருக்கும் வேலைக்காரனின் மனைவியின் சகோதரன் வீட்டில் இருக்கும் நாய்க்கு பென்சன் கொடுக்க வலியுறுத்தினர்?????
மூர்த்தி மேலிடத்தை நன்கு கவனிக்கிறார். அவரளவுக்கு மேயரின் பினாமியால் முடியாதே.
முதலில் திமுக என்கிற கட்சிக்கு என்று நல்லபெயர் இருந்தது, இப்பொழுது அவப்பெயர் ஏற்பட?
டக்ளசை ஓரங்கட்டி சாதனை
திமுக வின் உயிர்நாடிகளான வெற்றிகொண்டான், ஐசக் லியோனி, சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பாணியில் சொல்வதாக இருந்தால் கிட்டக்க வராதே தள்ளி நில்லு என்ற ஒழுங்கு நடவடிக்கை எல்லாம் அந்த மூன்று நாளைக்கு மட்டும்தான்.
கூட்டத்தை கூட்டிய மேயரை அம்மணி மீதுதானே ஒழுங்கா அந்த நடவடிக்கை பாஞ்சிருக்கணும். பக்கத்துல எதுக்காக பாஞ்சுது ?
ஹலோ இந்த ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆயுசு மூணு நாள் மட்டுமே
கட்சிக்கு அவப்பெயர் ஆயிருச்சா ?? அதுனால சஸ்பெண்டா ??
இப்போ மட்டும் நல்ல பெயரா இருக்கிறது?
இவுங்க சஸ்பென்ட் எல்லாம் மூலையில் தூக்கி போடுங்க. எல்லாம் கண் துடைப்பு. கொஞ்ச நாளில் மன்னிப்பு கடிதம் வாங்கி கட்சியில் சேர்த்துகுவாங்க.இதுதான் திமுக மாடல்.
மன்னிப்பு கடிதம் கொடுக்கற பழக்கம் வீரத்தமிலர் பரம்பரையில் கிடையாது. தவறுக்கு திருந்தி மன்னிப்பு கோரியதால் நடவடிக்கை திரும்ப பெறப்படுகிறதுன்னு ஒரு அறிக்கை மட்டும் பேப்பர்ல வரும். யார் மீது நடவடிக்கைன்னு சொன்னார்களோ அவரே பேப்பரை பார்த்துதான் தெரிஞ்சுக்குவாரு.