வாசகர்கள் கருத்துகள் ( 29 )
ஐயா நாங்க தில்லுமுல்லு எல்லாம் பண்ணலைங்க எங்க குலத்தொழிலை தாங்க பண்ணனும் அதனால எங்களை விட்டுடுங்க சட்டப்படி
இப்படி தான் நிலத்துக்கு அடியில் கேபிள் திருட்டு நடந்து இருக்குமோ
டெல்லியில் இருப்பது காங்கிரேசா என்ன உன்னை மாதிரி அறிவாலய கொத்தடிமை இன்னும் பழைய காலத்தில் இருந்தால் எப்படி கழகம் எவ்வழி உபி கொத்தடிமை அவ்வழி
திமுக என்றாலே போலிதானே...??
ஆமாம் பிஜேபி என்றால் கொள்ளைக்கும்பல் கட்சி போல் இருக்குமோ என்னவோ?
ஸ்டிக்கர் நிபுணர்கள் கூட லேபிள் மேட்டரில் மாட்டிகிட்டு...அடச்சே.
தீம்க்காவுக்கு நேர்ந்து விட்ட சில கோஷ்டி இதற்கெல்லாம் பதில் சொல்ல வரவே மாட்டார்கள்.
அப்டியே பீ ஜே பீ க்கு நேர்த்துவிட்டவனுங்க அப்டியே வராணுகளா?
இவர்கள் எந்த விதமான தப்பு செய்தாலும், அளவுக்கு மீறிய செயல்பாடுகள் செய்தாலும், இப்போது இருக்கும் பிஜேபி மத்தியஅரசு கூட எதுவும் செய்வது கிடையாது.
எவன் செத்தால் எனக்கென்ன என் குடும்பம் நன்றாக இருந்தால் போதும் என்று, மக்களை பற்றியோ, மக்களின் உடல்நலனைப் பற்றியோ சிறிதாவது கவலைப்பட்டாரா? இவர்தான் உண்மையான திமுக காரன்.
ஆமாம் இந்திய நாட்டின் தலைவர் எப்படியோ அப்படித்தானே மக்களும் இருப்பார்கள்.
இவர்கள் தில்லுமுல்லு செய்யாவிட்டால்தால்தான் அதிசயம்.
எப்படி பீ ஜே பீ அடித்த கொள்ளையை போலவா?
அவர் தந்தை டெல்லியில் போய் கொடுக்க வேண்டியதை கொடுக்க வேண்டியவர்களுக்கு கொடுத்து விட்டு வந்தால் எல்லாம் சரியாகி விடும்! அவ்வளவு தான்!