வாசகர்கள் கருத்துகள் ( 9 )
செஅட் வேணுமானால் கரூர் டீமை நாடினால்தான் பலன் கிடைக்க வாய்ப்புள்ளது.
நேத்திக்கு தான் எக்ஸ் நிதி மந்திரி தொகுதியில் போய் கள நிலவரம் பாக்குறேன்னு வெந்து நொந்து போயிட்டார்.நான் எதிர் கட்சியில் இருந்தப்போ எல்லாம் நல்லா இருந்திச்சே. இப்போ எப்படி தலை கீழா ஆயிடுச்சின்னு தலையில் அடிச்சிக்காத குறையா திருப்பி திருப்பி கேட்டிட்டு இருந்தாரு. பாவமா இருந்துச்சு.
கடைந்தெடுத்த கயவாளிதனம் இந்த போட்டுக்குடுக்குறது. இதுக்கு ஏற்கனவே உள்ள பேருதான் எட்டப்பன் வேலை. இந்த மெகா ஊழல் ஆட்சியின் அகராதியில் இந்த வார்த்தைகள் ராஜதந்திரம் என்ற பகுதியில் சேர்க்கப்பட்டு ஃபிலிம் காண்பிப்பார்கள்.
யாரு மணல் கொள்ளை அடிச்சவங்க, சாராய வியாபாரிகள், ரியல் எசுடேட் மபியாக்கள் கந்துவட்டி பேர்வழிகள் தான் விடியல் கட்சியிலே மூலதனம செஞ்சு தேர்தலில் சீட் வாங்க முயற்சிட்டு இருப்பாங்கே.
ஜோசப் விஜய் அரசியல் நுழைவு தி மு க வை அசைத்துள்ளது. அதன் தாக்கம் தான் பெண்வாக்காளர்களை அணுகுதல். இது எடுபடுமா என்பது சந்தேகம் ஏன்? காரணம் துணை தலைமை அமைச்சர்ஏன் ஒரு ஆண் என்று மக்களிடம் நிச்சியம் எண்ணம் ஏற்படும். கனி மொழியையோ அல்லது தலைமை அமைச்சர் துணைவியாரை துணை முதல்வராகஏன் நியமிக்கவில்லை?
சாமியோவ் அது பெண் வாக்காளர்கள் இல்லை. பென் டீம் என்று திருட்டு தீயமுக கட்சியை நடத்த ஏற்படுத்தப்பட்ட குழு. இவனுங்க பண்ற அமர்க்களம் அல்லாத இன்னோர் அமர்களத்த அந்த பென் குழு பண்ணும்.சாக்கடைக்குள்ளேயே இது தனி சாக்கடை.
திமுக காரர்கள் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் மீண்டும் திமுக ஆட்சிக்கு வராது என்று தற்போதுள்ள சீரழிந்த தமிழக நிலைமை கூறுகிறது.
ஸ்ட்றா போட்டு உரிஞ்சிருவாங்க
திமுக கட்சியே ஊழலில் ஊறிய ஊறுகாய். தலை சுத்துது ஐயா.