வாசகர்கள் கருத்துகள் ( 21 )
டி ஆர் பி ராசா, ஆ ராசா, சிவாஜி கிறுக்கு மூர்த்தி, இவனுங்க தான் ஆபாச பேச்சாளர்களில் முக்கியமான இழிபிறவிகள்
இந்த இபிஎஸ் , தமிழகம் வருங்காலத்தில் எப்படி இருக்கணும் என்ற கனவு உள்ளதா.. ?. காசுக்கு அரசியலுக்கு வந்தவர்களுக்கு என்ன தெரியும். ஒரு தலைவர் முதலில் தன்னை காப்பாற்றிக்கொள்ளும் திறமை வேண்டும் . இவருக்கு உள்ளதா ..? அதிமுகவில் உள்ள எல்லா தலைகளும் காலில் விழுந்து சிந்திக்கும் திறன் இல்லாதவர்கள்.. இவர்கள் நாட்டை ஆண்டால் நாடு எப்படி இருக்கும். . அதிமுகவுக்கு ஒரு நல்ல தலைவர் வர வேண்டும்...
இங்கே யாரும் தடுக்கவும் இல்லை கேள்வி கேட்கவும் இல்லை வரம்பு மீறி பேசுவது பி சே பி கும்பல்தான் ஆன்மீக கூடாரம் அரசியல் கூடாரமாக ஆகிவிடக்கூடாது என்றுதான் இதை ஆதரித்தால் சர்ச்சில் மசூதில் ஒட்டு கேட்ட மட்டும் கோபம் ஏன் வருது என்று தெரியவில்லை ஆர் எஸ் எஸ் பி சே பி கயமை கும்பலுக்கு
திமுகவின் அஸ்திவாரமே ஆபாச பேச்சுக்கள்தான். அப்பாவின் அப்பா பேசாத ஆபாச பேச்சுக்களா ? ஆபாச விமரிசனங்களா ?
சுந்தரம் விஸ்வநாதன் அவாகிட்ட கேளுங்கோ நன்னா சொல்லுவா அண்ணாமலை கிட்ட கேட்ட கொடுப்பாப்ல
அந்த பொள்ளாச்சி பலாத்கார வழக்கு என்ன ஆச்சு பத்தியல்ல நீங்க பாதுகாத்த குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைச்சாச்சு
இவர் இரண்டாவது இடத்தை விஜய் கட்சியிடம் இழப்பது உறுதி இவரின் செயலுக்கு முதல்வர் நாற்காலி இனி கனவில் மட்டுமே
முதல் இடம் திமுகவா .திமுக எதிர்க்கட்சியாக கூட வராது .அதிமுகத்தான் அடுத்த ஆளும் கட்சி
தனியாக போட்டியிட்டால் விஜய் கட்சியை விட குறைவான வோட்டுகளை மடுக்குமே அதிமுக பெறும் .பாஜக வுடன் கூட்டணி வைத்து தோற்றலும் பாஜக வை குறை சொல்லிவிடலாம்
அய்யா உங்க கட்சிக்காரங்க தினமும் அண்ணாமலை அவர்களை மிகவும் மோசமாக விமர்சிக்கிறார்களே அப்போது மட்டும் உங்களுக்குக்கு இனிக்குதா?
மோசமாக விமரிசனம் செய்வதற்கும் ஆபாசமாக விமரிசனம் செய்வதற்கும் வேறுபாடு உள்ளது உங்களுக்கு தெரியாதா
இவர் மட்டும் என்ன கொஞ்ச நஞ்சமாகவா பேசினார்? வாய் இருக்கிறது என்பதற்காக வாய்க்கு வந்ததை பேசிவிட்டு அப்புறம் புலம்புவது ஏன்?
தமிழ்நாட்டு மக்கள் திமுக கட்சிக்கு தண்டனை வழங்குகிறார்களோ இல்லையோ, ஆனால் கண்டிப்பாக அதிமுக பழனிசாமி போன்ற துரோகிகளுக்கு வாய்ப்புகளை வழங்கவே மாட்டார்கள் என்பதே உண்மை.
உன்னுடைய இந்த கருத்தில் நானும் உடன் படுகிறேன் இந்த எடப்பாடி ஒரு துரோகி என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை எதிரியை விட துரோகி மிகவும் ஆபத்தானவன்.