உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜாதி, மதத்தை வைத்து தி.மு.க., அரசியல்

ஜாதி, மதத்தை வைத்து தி.மு.க., அரசியல்

தமிழகத்தை உலுக்கிய அஜித்குமார் மரணத்தில், ஏதோ அவிழ்க்க முடியாத முடிச்சு இருக்கிறது. அந்த முடிச்சை போட்ட அதிகாரி யார்? என்பது கேள்விக்குறியாக உள்ளது. மக்கள் மீது வரி சுமத்துவது தி.மு.க., அரசின் வழக்கமாகி விட்டது. அனைத்து தரப்பிலும், தி.மு.க.,வுக்கு எதிரான ஓட்டுகள், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆட்சி மாற்றத்திற்கு மக்கள் தயாராகி விட்டனர். பழனிசாமியின் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம், ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளமாக அமையும். அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணிக்கு, பழனிசாமி தான் தலைவராக இருக்கிறார். கூட்டணிக்கு இன்னும் பல கட்சிகள் வர உள்ளன. கடந்த 50 ஆண்டுகளாக மற்ற கட்சிகள் செய்ய முடியாத சாதனையை, 11 ஆண்டு கால மத்திய பா.ஜ., ஆட்சி செய்துள்ளது. இதை ஜீரணிக்க முடியாமல், ஜாதி, மதத்தை வைத்து தி.மு.க., பேசுகிறது. வாசன்,தலைவர், த.மா.கா.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

rameshkumar natarajan
ஜூலை 07, 2025 11:11

I think he is talking about BJP. What BJP does? This person doent know the history of tamilnadu. Before existance of dravidian movement many suppressed communities in tamil nadu were denied temple entry, street entery, pond/river entry, school entry, etc. After emergance of dravidian movement all these barriers were thrown and these practices are in minimal now. If he does know, he should have asked Mr. Moopanar about this, when he was alive.


V RAMASWAMY
ஜூலை 07, 2025 09:24

அவர்களின் குடும்ப சுய நலத்திற்காக திராவிட கண்மணிகளால் தான் சாதி மத வேறுபாடு உருவாக்கப்பட்டு அவர்களால் அரசைகைப்பற்ற முடிந்தது, அதுவும் ஒரு ஆச்சாரியரான மூதறிஞர் ராஜாஜி அவர்கள் உதவி செய்ததால் தான். ஏறிய ஏணியை உதைத்துத்தள்ளும் மனப்பான்மை கொண்டவர்கள் என்பதற்கு இதுவே ஒரு நல்ல உதாரணம். அதற்கு முன் தமிழகத்தில் அனைத்து சாதியினரும் எவ்வித வேறுபாடுமின்றி ஒற்றுமையாகத்தான் வாழ்ந்தார்கள் சிறப்புற என்பது அசைக்கமுடியாத உண்மை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை