வாசகர்கள் கருத்துகள் ( 124 )
பைத்தியம் முத்திருச்சின்னா இனி ஆட்களை கடிக்க ஆரம்பித்து விடும் அதற்குள் ஏதாவது செய்யுங்கள் மக்கள் பாவம்
வாய் கூசாமல் பொயிகளை பேசுபவன்.
கல்வி மட்டும் அல்ல ... கொடுத்ததும் தி மு க
ஒரு புனை கண்ணை மூடிக்கொண்டாள் உலகம் இருளும் என்ற கதை இது ... சுந்தர் பிச்சைக்கு சுமார் நாற்பத்தி ஐந்து வயதாகலாம் . பெருந்தலைவர் காமராஜ் ஆட்சிக்காலங்களில் 60 கலீல் அனைத்து சிறார்களும் பள்ளிகளில் சேர்ப்பிக்கப்பட்டு மத்திய உணவு வழங்கி படிக்கவைக்கப்பட்டனர். தமிழ் நாட்டில் கல்வியை அனைவருக்கும் கொடுத்தவர் பெருந்தலைவர் படிக்காதமேதை காமராஜ் அவர்களே. பின்னால் வந்த முதல்வர்கள் சீரமைத்தனர்.
இருக்காதா பின்னே பில்கெட்ஸுக்கே கல்வி கொடுத்த இயக்கம் திமுக...
தகுதி அடிப்படையில் பொது ஒதுக்கீடுகள் மூலம் சுந்தர் பிச்சை வந்தார். அவருக்கு இட ஒதுக்கீடுகள் கூட கிடையாது. காரணம் அவா.
இந்த பூமியை சுழல செய்வது திமுக தான், மக்கள் இன்று தொலைக்காட்சி காண செய்தது திமுக, அப்புறம் உங்களுக்கு என்ன தோணுதோ அதற்க்கு காரணம் திமுக தான்
ஆமாம் கணக்கு மேதை ராமானுஜம் படித்து பட்டம் வாங்கியது திருட்டுகுவளை அப்பா போட்ட பிச்சை தான் என் காசா பணமா உருட்டு
கூறுவதை கேட்கவும் கூடாது
ஸ்டாலின் பின்னால் 90% பெண்கள் இருக்கிறார்கள் என்றால் கூட்டணி ஏனப்பா மொத்த ஓட்டில் பாதி பெண்கள் ஒட்டு அதில் 90% என்றால் 40% ஒட்டு அதுபோக உங்கள் கட்சி ஒட்டு எல்லாம் இருக்கும் போது கூட்டணி எதற்கு தனித்து நிற்கலாமே ஏன் தெம்பில்லையா, பயமா? சொல்லுப்பா பாரதி. ஊர்குருவி உயர,உயர பறந்தாலும் பருந்தாக முடியாது, அதுபோல் நீங்கள் என்ன எம்பி குதித்தாலும் எம்ஜிஆர் ஆக முடியாது மூன்று முறை தொடர்ந்து முதல்வர், தேர்தல் பிரச்சாரத்திற்கு போகாமலே வெற்றி கண்டவர். ழுதிக்கொடுத்தாலும் உருப்படியா பேசத்தெரியாது.