வாசகர்கள் கருத்துகள் ( 31 )
என்னது குறை சொல்ல முடியவில்லையா. தினம் ஒரு ரைடு நடக்கிறது. வழக்கில் அகப்படாத பெரும் புள்ளி இல்லை. முப்பதாயிரம் நாற்பதாயிரம் கோடி ஊழல் என்று செய்திகள். வரலாறு காணாத கடன் சுமை மக்கள் தலையில் .கண்மணிகள் மிரட்டல் உருட்டல் எங்கும் அரங்கேற்றம். கஞ்சாவின் களி நடனம் . பொது வாழ்வு புரையோடி போயிருக்கிறது.
உண்மையான வளர்ச்சியை கொண்டு சென்றால். அவதூறு எப்படி பரப்புவார்கள் பேசுவது அனைத்தும் பொய்யாக இருப்பதால் தான் அவதூறு பரப்புகிறார்கள்
அப்பா "அவதூறு" பரப்புறாங்கன்னு சொல்றதே ஆட்சியின் குறைகள்தான். எனக்கு புரியவே இல்லை அது என்னங்க அய்யா குறை சொல்லமுடியாத அளவுக்கு சிறப்பான ஆட்சி நடத்துறீங்க? நீங்களே நல்லாட்சி விடியலாட்சி, எந்த கொம்பனும் குறை சொல்லமுடியாத ஆட்சின்னு சொல்லிக்கறீங்க. எதிர்கட்சிகளை விடுங்க மக்களே நிறைய குறை சொல்லுறாங்க.
ஆட்சியைப் பத்தி மக்கள் என்ன நினைக்கிறாங்கன்னு மன்னருக்கு தெரியாதோ ?? மாதம் மும்மாரி பெய்யுதுன்னு சொல்றவங்கதான் பக்கத்துல இருக்காங்களோ ??
முதல்வர் அவர்களே யார் சொன்னால் குறை சொல்லமுடியாத அரசு என்று ? நம் மக்களுக்கு தமிழ்நாட்டின் வரி வருவாய், செலவினங்கள், உள்நாட்டு உற்பத்தி, தொழில் வளர்ச்சி, வணிகம் மற்றும் பொருளாதாரம் பற்றி தெரியவில்லை என்பதே உங்களுக்கு அனுகூலமாக உள்ளது. இதை பற்றி நீங்களோ அல்லது உங்கள் அமைச்சர்களோ விலாவாரியாக மக்கள் மன்றத்தில் எடுத்துச்சொல்ல இயலுமா ? இந்த நான்கு வருடங்களில் வாங்கப்பட்ட கடன் தொகை எவ்வளவு, அவற்றை எப்படி செலவு செய்தீர்கள் என்ற புள்ளி விவரங்களை மக்கள் முன்னாள் வெளியிட உங்கள் அரசுக்கு தைரியம் இருக்கிறதா ?
தமிழ்நாட்டின் வரி வருவாய், செலவினங்கள், மாநிலத்தின் உற்பத்தி, தொழில் வளர்ச்சி, வணிகம் மற்றும் பொருளாதாரம் பற்றி மக்களிடம் சொல்லக்கூடிய ஒருவராக இருந்த அண்ணாமலை பாஜகவால் ஒதுக்கிவைக்கப்பட்டுள்ளார் ....
தி.மு.க. அரசு மீது குறை சொல்ல முடியாமல் அவதூறு பரப்புகின்றனர் : முதல்வர் ஸ்டாலின் காட்டம்???குறை சொல்லமுடியாமல் அவதூறு பரப்புதல்??? தொல்காப்பியம் தமிழே தோத்திரும் போல இருக்கு. அவனென்று ஒன்று இல்லாமல் அவனாக இருக்கின்றான் அவன்- இந்த மாதிரி அர்த்தம் வருகின்றது. உன்னிடம் இருக்கும் குறையை சுட்டிக்காட்டினால் அது அவதூறா
நவீன ரோம் மன்னன் இரண்டாம் ..
இன்றைய காமெடி quota.
பாக்கிஸ்தான் பிரதம மந்திரியும் நம்ம அப்பாவும் ஒன்று . எந்தவித கவலையும் இல்லாமல் பொய் சொல்லுவார்கள். இன்னொரு ஒற்றுமை ரெண்டு பெரும் இஸ்லாமியர்களை ஏமாற்றுவார்கள்
பாவம் பாகிஸ்தான் பிரதமர் கோபித்துக் கொள்வார். நம்ம அப்பா பொய்யை யாரும் மிஞ்சிட முடியாது
தளபதியின் ஆட்சியில் தேனாறும் பாலாறும் வெள்ளமாக பாய்ந்தோடுகிறது ..சட்டம் ஒழுங்கு உலகத்திற்கே வழிகாட்டியாய் இருக்கிறது தமிழ்நாடு ...நீட் தேர்வை அதிரடியாய் முதல் கையெழுத்திலயே ரத்து செய்ததை உலகமே பாராட்டுகிறது ...உக்ரேனிலிருந்து தமிழ் மானவர்களை மீட்டத்தில் மூத்தவரின் தீரத்தை பற்று அமெரிக்கமக்கள் பாராட்டுகின்றனர் ..தமிழ்நாட்டில் அனைவருக்கும் வேலை, இருப்பிடம் ,இலவச கல்வி , இலவச மருத்துவம் , தரமான சாலைகள் ... மக்களுக்கு பாதுகாப்பு அனைத்தையும் தலைவர் ஸ்டாலின் வழங்கி விட்டார் ,,, எனவே ..வேலையற்ற வீணர்கள் அவதூறு பரப்புகிட்டனர்
மேலும் செய்திகள்
கட்சி வளர்ச்சியில் கவனம் செலுத்தாத தலைவர்கள்
07-May-2025