வாசகர்கள் கருத்துகள் ( 21 )
இதோ பார்ரா உழலையய் ஒழிக்க கிளம்பிட்டாரு சீழ் பிடிச்ச கைய்யொடு.
ஒண்ணும் ஆகாது... உதவாக்கரை நிதி... கிட்ட பணம் கொடுத்து, சரி பண்ணிடலாம்.
ஊழல்வாதிகளுக்கு திமுக எச்சரிக்கை - இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய நகைச்சுவை... ஒருவேளை அப்படி நடந்தால்... ஒரு விஜய் திரைப்படத்தில், குடிச்சவங்க எல்லாம் வெளியே போங்கடா என்று கூறிவிட்டி சொன்னவர், பின்னால் திரும்பி பார்ப்பார்.. பின்னல் இருந்த மொத்த கூட்டமும் டக்கென்று காணாமல் போயிருக்கும்.. அப்படிப்பட்ட ஒரு சம்பவம் இது..
சென்னையில் ஒரு பொம்மை 95% முடிஞ்சிபோச்சி என்றும் எப்போதும் பொய் சொல்லி லஞ்சம் வாங்குதே அது பெண் என்பதால் action இல்லையா .
தலைமைக் குடும்பத்துக்கு சரியா, நேர்மையா -கிக்கிக்கீக்கி - கப்பம் மட்டும் கட்டிட்டா பிரச்னை வராதே >>>>
மதுரை மாவட்டம், திருமங்கலம் நகராட்சியின் கற்பகனகர் பகுதியிலிருந்து ஏற்பட்டுள்ள ஒரு முக்கிய சுற்றுச்சூழல் மற்றும் பொதுநல குறையை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். இணைதெரியதொரு நடவடிக்கையாக, நகராட்சி அதிகாரிகள் அல்லது அவர்கள் ஒப்பந்ததாரர்கள், ராயலசீமா பட்டியில் உள்ள ரயில்வே ப்ளாக் உற்பத்தி ஆலைக்குச் சொந்தமான கட்டுமான கழிவுகளை நகரின் முக்கிய சாலைகளில் பரப்பி வருகின்றனர். இந்த கழிவுகள் முறையாக சீரமைக்கப்படாமல் அல்லது சாலைக்கான தரநிலைகளுக்கு ஏற்ப தயார் செய்யப்படாமல் இருப்பதால், வாகனங்கள் செல்வதன் மூலம் மிகவும் அதிக அளவில் தூசி மாசு ஏற்படுகிறது. முக்கிய கவலைகள்: உடல்நல பாதிப்பு: தூசியின் காரணமாக மூச்சுத் திணறல் உள்ளிட்ட சுகாதார சிக்கல்கள், குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியோருக்கு ஏற்படுகின்றன. வியாபார மீதான தாக்கம்: சாலையோர வியாபாரிகள் மற்றும் கடைகளில் வாடிக்கையாளர்கள் குறைந்து வருகிறார்கள், பொருட்களில் தூசி அடித்துவிடுகிறது. சுற்றுச்சூழல் பாதிப்பு: நீண்ட காலமாக தூசி மாசு நிலவுவதால் மண் மற்றும் காற்று தரம் பாதிக்கப்படும். பொது அறிவிப்பின்றி நடவடிக்கை: இப்பகுதியில் மக்கள் அறிவிப்பு இன்றி மற்றும் எந்தவொரு ஆலோசனையும் இல்லாமல் இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நடைமுறை, நகராட்சி மேலாண்மையில் தவறான முன்மாதிரி anti-pattern ஆகும். இது பாதுகாப்பான, சுறுசுறுப்பான மற்றும் பொதுமக்கள் நலனுக்கு அமைவான திட்டமிடல் நடைமுறைக்கு எதிரானது. எங்களது கோரிக்கைகள்: 1.சாலைகளில் கையாளப்படுகிற கட்டுமான கழிவுகளின் உரிய பரிசோதனை மற்றும் உடனடி நிறுத்தம். 2. தூசி கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், போதிய நீர் தெளிப்பு அல்லது மற்ற முறைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும். 3. பயன்படுத்தப்படும் பொருட்களின் மூலம் மற்றும் தகுதியை உறுதி செய்யும் சோதனை. 4.சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார கண்காணிப்பு முறைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட வேண்டும். 5. மேற்கொள்ளப்பட உள்ள திருத்த நடவடிக்கைகள் மற்றும் காலக்கெடு தெளிவாக அறிவிக்கப்பட வேண்டும்.
மொத்த தி மு க உம் ஊழல் ...இந்த வருடத்தின் மிகப்பெரிய நகைசுவை செய்தி இதுவாகத்தான் இருக்கும்
இவங்க வேற நடுவுல காமெடி பண்ணிட்டு...
ஊழலுக்கு நீதிமன்றத்த்தால் தண்டனை பெற்ற அமைச்சர்கள் ஜாமீனில் வெளிவந்து அமைச்சராகலாம் அது சமூக நீதி ..கவுன்சிலர்கள் பதவி விலகவேண்டும் ..இதுவும் சமூகநீதி ..
மதுரை மண்டல தலைவர்களுக்கு எச்சரிக்கை கிடையாதா ? ஏன் அவர்கள் கீர்த்தி அவ்வளவு பெரிதா ? ஏன் இன்னமும் அவர்கள் மண்டல தலைவர் பதவியை ராஜினாமா செய்ததாக செய்தி வரவில்லை. அவர்கள் ராஜினாமா செய்ய மறுப்பதாக செய்தி உலா வருகிறது.