வாசகர்கள் கருத்துகள் ( 24 )
இவருக்கு தமிழ் நாட்டில் என்ன வேலை.
திராவிடியா என்றால் இரட்டை நாக்கு அல்ல பல நாக்குகள் கொண்ட கொடிய விலங்கு.
பாஜகவின் பின்னால் ஒளிந்து கொண்டு வீரவசனம் பேசுகிறார் இவர்!
வெட்டி koovaalu, அடைந்தால் திரவிடநாடு இல்லையேல் சுடுகாடு அந்த உதார் உனக்கு தெரியுமா? போய் வீட்டுல பெரியவங்க இருந்தா அனுப்பு. 200 incentive
பத்தாண்டுகள் [2011-21] ஒதுக்கித் தள்ளிய மக்கள் ஒரு முறை போட்டஅதிகாரப் பிச்சையால் வீர வசனம் பேசுவது போலத்தானே ????
திமுக ஒருக்காலும் இரட்டை வேடம் போடவே போடாது. அவர்களின் ஒரே கொள்கை ஒரே வேடம் இவை தான்.1 மக்கள் அறிவிலிகள் - உண்மை விளக்கம் திமுகவை நம்புவதால் 2 எப்போதும் இன்னொருவன் தவறு என்று சொல்லவேண்டும் - உண்மை அது தான் திருட்டு திராவிட மடையர்கள் கூட்டத்தின் எண்ணம், நாம் சொல்வதைக்கூட இவ்வளவு நம்புகின்றார்களே என்று 3 ஒரே கொள்கை பணம் சுருட்டுதல்
பவனுக்கெல்லாம் பீப்பி ஊதிங் பண்ணும் பகோடாஸ் நிலைமை பாவம்யா
நீங்க பீப்பி ஊதுற உதயநிதிய விட பவன் எவ்வளவோ மேல்..
மிகவும் சரியான பேச்சு. திராவிட முகமூடியை வெளி கொண்டு வர வேண்டும்
உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா ????
ஒரே நாடு ஒரே தேர்தல் போல் ஒரே நாட்டு குற்றவாளிகளுக்கு ஒரே IPC"ஸ் கொண்டு வந்து சிறை தண்டனை கொடுக்க இயலுமா. . Suspension/ transfer இல்லாமல் அரசு அதிகார பிச்சைக்காரர்களுக்கு Dismiss செய்யமுடியுமா. வோட்டு இயந்திரத்தை அழுத்தியவுடன் சப்தம் வருதே தவிர அதன் எரியும் விளக்கு அனைய நேரமாகும். அதற்குள் அங்கு இருக்கும் மக்கள் வெளியில் வாங்க beep sound வந்திடிச்சினு சொல்றாங்க. இதுக்கு என்ன விளக்கம் தருவாரோ Mr. PK. .
பவன் கல்யாணும் சந்திரபாபு நாய்டுவும் சேர்ந்து தமிழகத்தில் ஆன்மீக பிரச்சாரம் செய்து கவர்னர் கரங்களுக்கு வலுசேர்க்கவேண்டும். பிஜேபியில் கூட ஒருசிலரை தவிர மற்ற தலைவர்கள் ஈவேரா போன்ற நபர்களை "பெரியார்" என்றும் கருணாநிதியை "கலைஞர்" என்றும் அழைத்துக்கொண்டு ஆன்மிகம் பேசினால் வோட்டு போய்விடும் என்கிற பயத்தில் உலாவுகின்றனர்.
அந்த பயம் இருக்கணும் ... ரொம்ப பெருமையாக இருக்கிறது தமிழர்களை நினைத்து...
இவனெல்லாம் இங்கே வந்து கலாய்க்கிறான் ஆந்திர கூத்தாடி.
ஆந்திர கூத்தாடிகள் கருணாநிதி , தமிழ்நாட்டை கலக்கும்போது , பவன் ஏன் கலக்கக்கூடாது.
அப்போ கருணா யாருப்பா ஏதோ TIME பாஸ் பண்ற