வாசகர்கள் கருத்துகள் ( 12 )
ED க்கு ரைடு மட்டும்தான் நடத்த தெரியும். நிரூபிக்க தெரியாது.. இதுவரை 2% க்கும் குறைவான வழக்குகளில் மட்டுமே நிரூபணமாகி உள்ளது... எதிர்கட்சிகளை மிரட்டுவதற்காகவே எட் பயன் படுத்தப்படுகிறது.
ஆவணங்கள் பறிமுதல்..இது சரியா வராது. வீட்டை பறிமுதல் பண்ணி இருக்கோணும். அப்புறம் அதோட விடப்புடாது. நாளை காலையில் வீடு இருக்க கூடாது.வீடு இருந்த இடத்துல நாலைந்து புல்டோசர் நிக்கோணும்.அப்ப கூட இவனுங்க கொள்ளையடிப்பதை நிறுத்த மாட்டானுங்க.
ரெய்டு நடத்தி என்னத்த கிழிச்சாங்க. அம்புட்டுக்கும் பிரயோசனமில்லை. இதுல அவிங்க வேலைய கோர்ட்டும் தடுக்கும். கலிகாலம்.
பஞ்சாயத்துகள் செய்யும் சட்டவிரோத நடவடிக்கைகள் கண்டுகொள்ளாத அமைச்சர்
வெறும் ரைடு செய்வதால் என்ன பயன்? அவர் மற்றும் குடும்பத்தினர் முறைகேடாக பணம் மற்றும் சொத்து சேர்த்தார்கள் என்று நீதிமன்றத்தில் நிரூபித்து தண்டனை வாங்கிக்கொடுத்தால் இந்த ரைடுகளுக்கு ஒரு அர்த்தம் உண்டு. அதைவிட்டு, ரைடு ரைடு என்று ரைடு செய்வதால் என்ன பயன்?
அதான் superme court இல் ஸ்டே கொடுத்தாச்சே அப்புறம் என்ன , ஜெயாவின் வழக்கு 18 வருட வாய்தா ராணி போல இதுவும் தொடரும்
ஊழல் செய்து சேர்த்த சொத்துக்களை பறிமுதல் செய்து அரசுடைமையாக்க வேண்டும் அப்போதுதான் தமிழகத்தில் பாஜ அமோகமாக ஆட்சியமைக்கும்
நாலு காசு சம்பாதிப்பதற்கு தானே கட்சிமாறி வருகிறோம். எடுபிடிகளுக்கு தரணும் ஊபீஸுக்கு மற்றும் ஜால்ரா ஊடகங்களுக்கு பங் வைக்கணும் இவ்வளவும் போக தான் நம்ம குடும்பம் மற்றும் உதவுபவர்களுக்கு தந்தி பாக்யய்ய்ய தானே எடுத்துக்குறோம்.இதையெல்லாமா னோண்டுவது.
திமுகவை தமிழகத்தை விட்டு வெளியே அனுப்பி வைத்தால் அது சாத்தியம்.
தற்குறி டுமிழர்களுக்கு ஊழல்கள் லஞ்சங்கள் மூலம் வெறும் பத்தாயிரம் ரூபாய் கூட சொத்து சேர்க்காத தேசியவாதி மோடிஜியை கொஞ்சமும் பிடிக்காது. ஆனால், ஊழல்கள் லஞ்சங்கள் மூலம் மக்கள் பணம் பத்தாயிரம் கோடி ரூபாய்களை கொள்ளை அடித்து தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் சொத்து சேர்த்த கட்டுமர திருட்டு திமுகவின் அமைச்சர்களை ஆரத்தி எடுத்து மாலை போட்டு வரவேற்று தட்டில் ஏதாவது பிச்சை காசு போடமாட்டார்களா என்று பல்லிளிக்க ஏங்குவார்கள். டுமிழர்களுக்கு என்று தனி குணம் உண்டு என்று அடிக்கடி தங்களை தாங்களே தற்குறி டுமிழர்கள் புகழ்ந்துகொள்வார்களே. அது இதுதானோ? விளங்கிடும் டுமிழ்நாட்டின் எதிர்காலம்.