வாசகர்கள் கருத்துகள் ( 10 )
ஏன் வராது?
அதிரடியான எதிர்ப்புகள் தான் திமுகவுக்கு உரைக்கும்.
THE "THREE MONKEYS" STORY, POPULAR WITH MAHATMA GANDHI, EMPHASIZES THE IMPORTANCE OF OBSERVING MORAL CONDUCT BY AVOIDING NEGATIVITY. THE MONKEYS, SYMBOLIZING "SEE NO EVIL, HEAR NO EVIL, SPEAK NO EVIL," REPRESENT THE IDEA THAT BY ACTIVELY CHOOSING NOT TO ENGAGE WITH BAD THINGS, ONE CAN BE LESS SUSCEPTIBLE TO ITS INFLUENCE.
ஏற்கனவே நீ[நி]தித்துறையால் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்ட கேடி இவர். இவர் பேசியதை வைத்து ஒன்றும் செய்ய முடியாது. இந்துக்கள் தங்கள் ஓட்டுக்களை தீம்காவுக்கு போடும் படச்சத்தில் இது போல கேடிகளை ஒன்றும் செய்ய முடியாது.
சன்னியாசிகள் உலகாதாயப் பற்றுகளிலிருந்து முற்றிலும் விலகி நிற்கவேண்டும். யார் சொல்லி கேக்கப் போறாங்களோ?
நாங்க பண்ற வேலைய நாங்க செஞ்சோம்னா அவுங்க வேலைய அவுங்க பார்ப்பாங்க....
சந்நியாசிகளுக்கும் சமூக, அரசியல் பொறுப்பு இருக்கு ..... அவர்களும் அரசியல் சட்டத்திற்கு உட்பட்டவர்களே ....
அப்படியா. வருமானம் அதிகமாயிருந்தா....
சாக்கடை என்றாலும் கூட தூய்மைப்படுத்துவது எளிது. ஆனால் இது கூவத்துக்கு சமமானது இந்த திமுக. ஒவ்வோர் அமைச்சர்களின் மனதிலும் எப்போதுமே காமம்தான் நிறைந்திருக்கும் போல. பொது மேடையிலியேயே இப்படிப்பட்ட மன நிலையில் இருப்பவர்கள் நான்கு சுவற்றுக்குள் என்னென்ன செய்வார்கள். அப்புறம் பாலியல் குற்றவாளி அந்த நேரத்திலும் அந்த சாருக்கு போன் போடுகின்றார் என்றால் அமைச்சர்களின் யோக்கியதையை என்னென்பது? ஒட்டுமொத்த திமுகவே கூவம்தான்
சார், கூவத்தை கேவலப்படுத்துனீங்கன்னா என்னால சும்மா இருக்க முடியாது... நம்முடைய கழிவு எல்லாம் கொண்டு போய் கடலலில் கொண்டு போய் சேர்த்து சென்னை நாராமல் இருக்க நன்மை செய்கிறது.. இவர்கள் எல்லாம் பழைய காலத்து.... தொட்டிகள்... அங்கேயே எல்லாம் கிடக்கும்