வாசகர்கள் கருத்துகள் ( 67 )
ஆம். மூர்க்கர்கள்ரயிலுக்கு தீவைத்து குழந்தைகள் பெண்கள் உட்பட பலரைக் கொடூரமாகக் கொன்றார்கள்.
கோத்திராவின் வரலாறு இவருக்கு தெரிந்திருக்கும்தானே அதை பாராட்டுகிறாரோ
தூத்துக்குடி துப்பாக்கி சூடுபற்றி இவர் என்ன சொல்கிறார் கேளுங்கள்
நல்லவேளை தமிழ்நாடு அரசு காவல் துறை மற்றும் அரசு மரியாதையோடு இறுதி சடங்கு செய்யவில்லை.
ஒண்ணுமில்லாதவங்க கூட கெவுனர் பதவின்னு உக்காந்த உடனே பெரிய அறிவு ஜீவியாயிடறாங்க.
அரசியல்வாதி போல பேசுகிறார்?
நியாயத்தை சொன்னா எரியுது. உடனே அரசியல் சாயம்.
பின்னே அவியல் பண்ணிவரா
குண்டு வெடிப்பு நிகழ்ந்த சில நாட்களிலேயே,அந்த நாயை அன்றைக்கே போட்டு தள்ளியிருக்கவேண்டும்,இத்தனை வருடங்கள் நலமாகத்தானே இருந்திருக்கிறான், இப்போ புரிகிறதா கடவுள் இல்லையென்று
ஏகன் கூடவா இல்லை? இப்படிச் சொல்லுறது பெரிய ஹராம்.. தெர்மா???
ஒரு மாநிலத்தின் கவர்னர் பதவியில் இருந்து கொண்டு மற்றொரு மாநில நிகழ்வு குறித்து பேசுவது அவரது பதவிக்கு அழகல்ல. இங்குள்ள கட்சிகள் அவரை பற்றி எதிர்மறை கருத்துக்கள் தெரிவித்தால் அவர் அரசியல் ரீதியாக பதில் சொல்ல முடியுமா? கவர்னர் பதவி வகிப்பவர்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டு நடந்து கொள்ள வேண்டும் . மறுபடியும் தமிழக அரசியலுக்கு வர விரும்புகிறாரா என தெரியவில்லை .
வாக்களிக்கும் யாரும் எந்த அரசையும் விமர்சிக்கலாம்.. அரசியல் சட்டம் அதற்கு உரிமை தருகிறது.. டுமீலு நாட்டு மன்னர் பல மாநில அரசுகளை விமர்சித்துள்ளார்... ஒன்றியத்தையும் வாய்க்கு வந்தபடி பேசியுள்ளார்... ஓ, அவருக்கு விதிகள் பொருந்தாதோ ......
மற்ற மாநிலமாக இருந்தால் என்ன, இந்தியா தானே? மேலும் ஒரு தீவிரவாதி, கொலை குற்றவாளி குழந்தைகள் முதற்கொண்டு ஏராளமான அப்பாவி மக்களின் உயிரை பரித்த ஒரு அசிங்கமான பிறவி, பற்றிய விஷயம் எப்படி அரசியல் ஆகும்?
இன்றைக்கும் முதல்வர் சிறுபான்மைனருக்கு அரணாக இருப்பாராம் அவங்கள யார் கொடும படுத்தறாங்க இங்க சிறுபான்மைய ஆகிண்டிருக்கறது ஹிந்துக்கள்தான் சிறுபான்மைனருக்கு வோட்டுரிமை மறுக்க பட்ட நீ சீண்டுவியா அவங்கள
ஒரே நாடு ஒரே தேர்தல் நல்ல கொள்கை. நாளைக்கு ஒரே நாடு, ஒரே மொழி என்றால் எந்த மொழியை தேர்வுச் செய்வீர்கள். அதையும் சொல்லி விடலாமே