வாசகர்கள் கருத்துகள் ( 11 )
இது ஒன்றும் பி எம் கேர் ஃபண்ட் இல்லை, கணக்கு வழக்கு இல்லாமல் வைத்திருக்க!
அதை எங்கெங்கு எப்படி பயன்படுத்துவார்கள் என்றும், பயன்படுத்தினார்கள் என்றும் ஆதாரங்களோடு வெள்ளை அறிக்கை சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கவேண்டும் என்று அரசை மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்.
498 கோடி மேல்மட்ட திமுக காரன் தின்றுவிட்டு 2 கோடி திமுக அடிமை தின்றுவிடும்
சூப்பர்
நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டத்திற்கு, இதுவரை 500 கோடி ரூபாய்க்கு மேல் நன்கொடை கிடைத்துள்ளது ....... திமுகவுக்கு கடந்த நிதியாண்டில் தேர்தல் நிதி எவ்வளவு கிடைத்தது ??
நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டத்திற்கு, இதுவரை 500 கோடி ரூபாய்க்கு மேல் நன்கொடை கிடைத்துள்ளது ....... பேனா சிலைக்கு மக்கள் நன்கொடை கொடுக்க மாட்டாங்களா ??
வசதி படைத்தவர்கள் சொந்தச்செலவில் பல இடங்களில் அரசு பள்ளிகள் மேம்பட நேரடியாக உதவி செய்து இருக்கத்தான் செய்கிறார்கள். பிரபலங்கள் ஒவ்வொருவரும் தங்கள் படித்த பள்ளியை தத்து எடுத்து ஆவன செய்தால் நலம்.
சாராய பணத்தில் இலவசங்கள் அரசு பள்ளிகளுக்கு பிச்சை எடுக்கிறது
வெட்கமாக இல்லையா. அரசு செய்ய வேண்டியது.ஆனால் பிறரிடம் கையேந்தி வருகிறது. இலவசங்களுக்கு மட்டும் காசு உள்ளது. பேனா வைக்க காசு உள்ளது.இதையெல்லம் நம் வரிப்பணத்தில் செய்வார்கள்.ஆனால் கல்விக்கு கை ஏந்து வார்கள். இதுதான் திராவிட மாடல் போலும்.
சிலிண்டர்-க்கு பிச்சை எடுத்தவர்களா பேசுவது...
தனியார் பள்ளிகள் நடத்திக் கோடிகளில் குவிப்பவர்கள், கல்வி இலவசமாக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் உள்ள அரசுப்பள்ளிகளுக்கு நன்கொடை வாங்குவது கையாலாகாத்தனத்தை ஒத்துக்கொள்வது போலத்தான் இந்த 500 கொடியிலும் எவ்வளவு ஸ்வாஹா ஆகப்போகிறதோ?