வாசகர்கள் கருத்துகள் ( 9 )
தமிழகத்திலும் வங்க தேச முஸ்லிம்கள் இங்குள்ள அவர்கள் மதத்தினர் உதவியுடன் திருப்பூர் போன்ற பகுதிகளில் ஊடுருவி தீவிரவாத செயல்களில் ஈடுபட வாய்ப்பு அதிகம். சமிபத்தில் அங்கு 6 தீவிரவாத ஆதரவு கொடுத்த வங்க தேச முஸ்லிம்கள் டெல்லி போலீஸ் கைது செய்ததது தேசம் எதிர் நோக்கி உள்ள ஆபத்தை காட்டுகிறது
தமிழகத்திலும் 2006-11 திமுக ஆட்சியில் மத மாற்றம் உச்சத்தைத் தொட்டு 14000 சர்ச்சுகள் கட்டப்பட்டு அந்நிய மிச நரி பணத்துக்காக இலட்சக்கணக்கான பேர் மதம் மாற்றப்பட்டு திமுக காங்கிரசு ஓட்டு வங்கி உருவாக்கப்பட்டது.
அசாமை ஒரு கட்சி வாடகைக்கு விடும் பின்னால் விற்பனை செய்யும் என்பது 100% உண்மை. 1989-90 ல் நடந்த காஷ்மீர் படுகொலையை செய்திகளே வராமல் பார்த்து கொண்டது அந்த கட்சி. தீவிரவாதிகளிடம் பாகிஸ்தானிடம் உள்ள உறவை அது மீண்டும் மீண்டும் அதிகரித்தது. ஜிஹாதிகள் துணையோடு அது இந்தியாவை பிரிக்க கங்கணம் கட்டி கொண்டு உள்ளது. பல சமயங்களில் நாங்கள் அந்த சமூகத்திற்கான கட்சி என்று சொன்னதை நாமும் மறக்க கூடாது.
இந்திய எல்லை யாருடைய கட்டுபாட்டில் இருக்கு
எல்லையை பாதுகாப்பது யார் உள்துறை கட்டுப்பாட்டில் உள்ள துணை ராணுவப் படை வங்கதேசத்தின் மக்கள் எப்படி உள்ளே வருகிறார்கள், அப்ப யாருடைய தவறு, அவர்கள் வங்கதேச மக்கள் எப்பொழுது உள்ளே வந்தார்கள் அவர்கள் பிஜேபி ஆண்ட 12 வருடங்களில் வந்து இருந்தால் யாருடைய தவறு, அப்ப நம்ம இரானுவம் என்ன செய்தனர்
அவருடைய இந்த பேச்சு சரியானது. பங்களாதேஷ் எல்லையை ஒட்டிய பகுதி இது. காங்கிரஸ் வந்தால் எல்லையைத் திறக்கும்.
ராஜஸ்தான் பாஜக எம்பியின் சர்ச்சை பேச்சு..
நன்றாக கவனியுங்கள் நாட்டை காப்பாற்றத்தான் பா ஜ க வேண்டும் என்கிறோம். பதவிக்கும் பணத்திற்கும் அல்ல.
பாரதத்தில் இரலைமான் மேயும் பிரதேசமே யக்ஞம் செய்யவும், கோயில் வழிபாடு செய்யவும், வேதமோதவும் தகுந்த இடங்கள் என தைத்திரீய ப்ராஹ்மணம் கூறுகிறது. யக்ஞங்களில் பயன்படுத்த இந்நாட்டில் விளையும் ஆலம், அரசம், புரசம் என மரங்கள் கொண்டாடப்படுகின்றன. யக்ஞத்தில் பயன்படுத்த தாமரை போன்ற மலர்கள் சிறப்பு பெறுகின்றன. வேதங்களில் சரஸ்வதி, சிந்து, கங்கை என ஆறுகள் வழிபடப்படுகின்றன. மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், ஆந்திரம், திராவிடம் என ஒவ்வொரு மாநிலங்களும் வேதம் மற்றும் ஸ்ம்ருதிகளில் கொண்டாடப்பெறுகின்றன. ஆக இப்படி பாரதநாட்டினை தெய்வமாக வழிபடுவோருக்கு இங்கே வாழ முதலுரிமை என்று இறையாண்மை சட்டம் இயற்றப்படவேண்டும். அது நடந்தாலன்றி பாரத தேசத்தை யாராலும் காக்க இயலாது. மேலும் இந்நாட்டில் கொல்லிமலை முதல் வேங்கடம் வரை, இமயம் முதல் விந்தியம் வரை மலைகளும் கொண்டாடப்படுகின்றன. இவைகளை வழிபடுவோருக்கே இந்த நாட்டில் விளையும் செல்வங்களை அனுபவிக்கும் உரிமை உண்டு என சட்டம் வரவேண்டும். அவர்களுக்கு மட்டுமே ஓட்டுரிமையும் தரப்படவேண்டும். இதையெல்லாம் செய்யாவிடில் இப்படித்தான் டெமோகிராபி முழுதுமாக மாறும். 2050 ல் வெளிநாட்டிலிருந்து படையெடுத்து வந்தோர் பெரும்பான்மை ஆகுவர் என செய்திகளும் தெரிவிக்கின்றன.
மேலும் செய்திகள்
தமிழக சட்டசபை தேர்தல் மார்ச்சில் அறிவிப்பு?
18-Feb-2026