வாசகர்கள் கருத்துகள் ( 3 )
மாங்கா மடையர்களே மத்தியில் 12 ஆண்டுகளாக பாஜக ஆட்சி அசாமில் 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சி அப்போ ஊடுருவல் எப்படி நடந்தது உங்க டபுள் இன்ஜின் ஆட்சிகளின் சாயம் இதிலேயே வெளுத்து தோல்வி அடைந்து விட்டது ஆனா வெட்கமே இல்லாமல் இன்னமும் காங்கிரஸ் காலில் மறைந்து தப்பிக்கக்கிறீர்கள்...
ஊடுருபவர்களுக்கு கான்கிரஸ் துணை நிற்கிறது என்பது தெளிவாக தெரிகிறது. அவர்களுக்கு நாடு முக்கியமில்லை ஓட்டு முக்கியம்.
மிகவும் சரியான முக்கியமான எச்சரிக்கை.. கான்-கிராஸ் கைக்கு அஸாம் போனால் நாட்டிற்க்கே பேராபத்து... எந்த மாநிலங்களில் எல்லாம் ஹிந்துக்களின் மக்கள் தொகை சுருங்கி வருகிறதோ, அந்த மாநிலங்களில் எல்லாம் வீட்டுக்கு வீடு கணக்கெடுப்பு நடத்தி, நமது நாட்டின் எதிரிகளை கண்டறிந்து சட்டரீதியாக நாடு கடத்துவது மிக முக்கியம்.. மிக முக்கியமாக சில குறிப்பிட்ட மாநிலங்கள் மேற்கு வங்கம், அசாம், மணிப்பூர், பஞ்சாப, தமிழகம், கேரளா, கர்நாடக, ஆந்திரா மற்றும் தெலுங்கானா, உத்திரபிரதேசம், பீஹார், மகாராஷ்டிரம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டுக்கொண்டே இருக்கவேண்டும்.. இந்த மாநிலங்களில் எல்லாம் பெருமளவில் ஊடுருவல்காரர்கள் இருக்க வாய்ப்பு உண்டு.. நமது தேசம் , குறிப்பாக இந்த மாநிலங்கள் எல்லாம் திறந்த வீடு மாதிரி ஆகிவிட்டது.. கண்டதும் நுழையலாம் என்றாகிவிட்டது.. மத்திய அரசும் இதை தடுக்க, வெளியேற்ற மிக தீவிரமாக எதுவும் செய்கிற மாதிரி ஒன்றும் தெரியவில்லை.. இங்கே உள்ளேயே இருந்துகொண்டு இருக்கும் எதிரி தேச அபிமானிகள், அனுதாபிகள் ஆதரவில் ஊடுருவல்காரர்கள் இருந்தால் அது இன்னும் தேசபாதுகாப்பிற்க்கே ஆபத்தாக முடியலாம்.. நாடு போகும் நிலைமையை பார்த்தால் மிகவும் அச்சமாகத்தான் இருக்கிறது..