வாசகர்கள் கருத்துகள் ( 21 )
ரோம் நகரம் தீ பிடித்து எரிந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்து கொண்டு இருந்தானாம். நாட்டில் ஆயிரம் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள். அதை பற்றி கவலைப்படாமல் மக்களுக்கு தேவையற்ற ஒரு விசயத்தை பற்றி கூட்டம் கூட்டி பொழுதை போக்கி கொண்டு இருக்கிறார்கள்.
எந்தக் கொம்பனாலும் குறை சொல்லமுடியாத விடியல் ஆட்சி .
சாராயத்தையும் கஞ்சா போதைப் பொருட்களையும் விற்று இந்த அரசு பிழைப்பை நடத்தி கொண்டிருக்கிறது. இதை பயன்படுத்துகிறவர்கள் கொலை கொள்ளை கற்பழிப்பு குற்றங்களை செய்கிறார்கள். இந்த விடியா அரசு ஒழிந்தால்தான் நாடு உருப்படும்
Shame on Home Dept& Courts. Though Repeat Goondas Dont Deserve Mercy, Courts MUST Punish Real Accused While Simulataneously Punishing Vested False-Complainants& Power-Misusers in Same Trials
UDANE ROAD SIDE BHARATHI VANDHU ULARUVAARE.
இதுதான்டா தமிழகம்
தமிழகத்தில் அண்மை காலமாக போதைப்பொருட்களின் புழக்கமும், அதனால் குற்றச்செயல்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. குறிப்பாக, தலைநகர் சென்னையில் கொலை சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. இது தினமலரின் கருத்து செய்தியை போடுங்கள். உங்கள் கருத்துக்களை செய்திக்குள் திணிக்காதீர்கள். தலையங்கம் என்று ஒன்று எதற்காக இருக்கிறது?
இங்கே ஒரு கும்பல் இருநூறு ரூபாயும் பிரியாணி குவார்ட்டரும் வாங்கிக்கொண்டு கருத்து போடுவது போலத்தான். இருநூறு ருபாய் கொடுப்பவர்கள் அவர்கள் கருத்தை உங்களை போன்றவர் மூலமாக திணிக்க முயல்வதில்லையா?
Another muttu
Thalainagaril sambavam Sattam innum kadumaiyakka vendum. appothan kuttravaligalukku bayam varum.
Corruption/Commission in government contracts, Free flow of drugs, Happy Street dances, Caste politics and minority appeasement....List is endless in this model governance by Appaa
சரித்திர பதிவேடு குற்றவாளியை வெளியே உட்டு வேடிக்கை பார்க்கும் நமது நியூ சம்ஹிதை சட்டங்கள். எப்புடியும் நீதிமன்றத்தில் நீதி மற்றும் கிடைக்காது, நாமளும் போட்டுத் தள்ளிட்டு அதே நியாய சம்ஹிதையை வெச்சு வெளியே வந்துரலாம்னு வெறிச்செயல். இதில் அரசைக் குறை சொல்ல என்ன இருக்கு?
கூமுட்ட இப்ப கொண்டு வந்த சட்டத்தில்தான் குறிப்பிட்ட காலகெடுவில் தீர்ப்பு கொடுக்க வேண்டும்னு இருக்கு 200 ரூ கிடைச்சிடிச்சுனா கம்முனு போய்னேயிரு