வாசகர்கள் கருத்துகள் ( 5 )
இவனைப் போன்ற பெரிய ஊழல்வாதிகளை வைத்துக்கொண்டு தொழில் தொடங்குங்கள் தொழில் தொடங்குங்கள் என்றால் எவன் தொடங்குவான் இவனுக்கே ஒரு லட்சம் மீதி தொழில் தொடங்க எத்தனை லட்சம் இவன் மட்டுமே லஞ்சம் வாங்க
இது போல் 5 - 10 வாங்குபவர்களை எல்லாம் உடனே பிடித்து தண்டனை வழங்கும் இவர்கள், ஏன் கோடியில் வாங்கும் அ . வியாதிகளை தண்டிப்பதில்லை.?
I appreciate the officer who acted immediately and caught hold the corrupt officer and arrested. WHAT MAKES ONE WONDER WHEN SMALL OFFENDERS FOR SMALL MONEY ARE ARRESTED WHY BIG SHOTS WHERE CRORES ARE INVOLVED NOT EVEN FIR FILED ARRESTED AND SENT TO JAIL WITH UNBAILEBLE CONDITION. THEY ARE MOVING LIKE A FREE MAN AND DESTROY THE RECORDS THRETENING THE WITNESSES AND OFFICERS.INCLUDING POLICE. .
பாதுகாப்பு துறை லஞ்சத்தில் புரண்டோடும் ஒரு சாக்கடை துறை. அமுதா என்பவர் கமிஷனராக இருந்த போது இவர்களை கட்டுப்படுத்தி வைத்திருந்தார். இப்போது ஒரு லஞ்ச கூடாரமாக ஆகிவிட்டது .2011 இருந்து லஞ்சத்தில் திளைக்கின்றனர். ஒரு நல்ல பிக்பாக்கெட் திருடனை பார்த்து விடலாம் ஆனா ஒரு நல்ல DO அல்லது FSO பார்ப்பது மிகவும் அரிது. உத்தமர்கள் போல வீடியோ வெளியிடுவார்கள். இவர்கள் வீட்டில் சமையலறை இருக்காது .இருந்தாலும் அதனை உபயோகப்படுத்த மாட்டார்கள் . ஏனெந்தால் இவர்கள் OC சோறு தான் சாப்பிடுவார்கள் .
நல்ல நடவடிக்கை. இதேபோல் அரசியல்வாதிகளையும் கைது செய்வீர்களா
மேலும் செய்திகள்
நேற்று லஞ்சம் வாங்கி சிக்கியவர்கள் பட்டியல் இதோ!
02-Jul-2025