வாசகர்கள் கருத்துகள் ( 6 )
அவர்கள் வாங்கும் லஞ்சதில் iphone கூட வாங்கலாம்...
Phone and internet இரண்டுமே சொந்த பயன்பாட்டுக்காக கேட்கின்றனர் கேடுகெட்ட TNEB staffs
அடேய் ரொம்பவே கேவலமாக இருக்குது. ஒருபக்கம் மின்வாரியம் நஷ்டத்தில் இருக்கிறது. மறுபக்கம் இலஞ்சம். தேவையில்லாமல் யாரும் கேட்காமல் எப்படி இவர்களுக்கெல்லாம் இலவசமாக தர தோன்றியதோ. அதிலும் கமிஷன் அடிக்கத்தான். நீதிமன்றங்களுக்கு செல்லலாம் என்றால் அங்கும் இவர்களே. ஆண்டவரே தமிழ் நாட்டை காப்பாற்றுங்கள்.
கூமுட்டை கோமாளி மாடல் ஆட்சி...இப்போ எந்த ஊழியர் செல் phone இல்லாம இருக்கான்...ஏற்கனவே மின்சார வாரியம் நஸ்டத்தில் இருக்கு இவன் அப்பன் வீட்டு காசு...
ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் வாரிய ஊழியர்கள் வீடுகளுக்கு சென்று கணக்கீடு செய்ய தேவையே இருக்கப்போவதில்லை. அதற்க்கு ஏற்கனவே விலைப்புள்ளி கோரி டெண்டரை வாரியம் கேன்சல் செய்துவைத்துள்ளது. பிறகு எதற்கு இந்த திட்டம். மறைமுகமாக ஊழியர்களுக்கு சலுகை அளிக்கவா? பள்ளி மாணவர்களுக்காக இலவச மடிக்கணினி வாங்க தற்பொழுது தமிழக பட்ஜெட்டில் ரூபாய் 2000 வீதம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலவச வண்ண தொலைகாட்சி பேட்டி, மின் விசிரி போன்றவற்றை கொள்முதல் செய்யும்போது சந்தைவிலையைவிட மிகமிக குறைவாக கொள்முதல் செய்யமுடியும் என தமிழக அரசு பலமுறை நிரூபித்துள்ளது. அதன் அடிப்படையில் பார்க்கும்போது மின்வாரியம் குறைந்தவிலையில் கையடக்க டிவைஸ்களை கொள்முதல்செய்யமுடியும். ஏற்கனவே மிகவும் நஷ்டத்தில் மின்வாரியம் இயங்குவதால் இதுபோல் வீண்செலவுகளை தவிர்க்கவேண்டும்.
அவர்களுக்கு ஒரு குடை , டாய்லெட் மற்றும் டீ அல்லோவான்ஸ், இளநீர் , ஒரு சிறிய புறச் போன்றவை வாங்க மாதம் 20000 அல்லோவான்ஸ் தர சிபாரிசு செய்கிறேன் இப்படிக்கு அடிமை allowance டீ