வாசகர்கள் கருத்துகள் ( 11 )
அடுக்குமாடி வீடுகளில் நடுத்தர மக்களும் வசிக்கின்றனர் அரசுக்கு மனிதாபிமானமில்லை
மஹாராஷ்டிரா அரசு 10% மின் கட்டணத்தை குறைத்து உள்ளது. இன்னும் 26% வரை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கே முடியும் போது,திருட்டு மாடலால் ஏன் முடியாது.
எல்லாவற்றுக்கும் மத்திய அரசு தான் காரணம் என்றால் நீங்கள் எதற்கு. வீட்டுக்கு போகலாம். வெட்டி சம்பளம் குறையும்.
பிரதமரிடம் ஏழைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்று முறையிடும் முதல்வர், இவ்வாறு மின் கட்டணம் உயர்த்தியது எவ்விதத்திலும் நியாயமில்லை. இது எளியோரை பாதிக்காதா? ஊழல்கள் அதிகரிக்கும் எல்லோரிடமும் பணம் லஞ்சப்பணம் உடன்பட வழிந்து கொட்டுக்குகிறது, ஏழை எளியோர் என்று இனி எதுவும் கிடையாது. இது சமத்துவ காலம் என்று கொக்கரிப்பவர்கள் எதற்கு இலவசங்கள் அளிக்கவேண்டும். தேவையற்ற இலவசங்களை நிறுத்துங்கள். பொருளாதாரம் மேம்படும்.
அடுக்குமாடி குடியிருப்புகளில் பொது பயன்பாட்டுக்கு உபயோகிக்கும் மின்சார கட்டணம் உயர்த்தப்படுமா என்பதை தயவுசெய்து கேட்டு எழுதவும் ஏற்கனவே பொதுப்பயன் பாட்டுக்கு வியாபார ரீதியான கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
அடுக்குமாடிக் குடியிருப்பில் சூரிய சக்தி அமைப்புகள் கட்டாயமாக்கப் பட்டால் இந்தப் பிரச்சினை எழாது.
மின்சார கட்டணம் உயர்வுக்கு மத்திய அரசுதான் காரணம் என்பதை எல்லோரும் புரிந்து கொள்ளுங்கள். மேலும் வீடுகளுக்கான கட்டண உயர்வை தமிழக அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறது இந்த உண்மையை யாரும் பேசுவதில்லை.
ஆமாம் நாம் செலுத்தும் மின் கட்டணம் மத்திய அரசுக்கு செல்கிறதா? அப்புறம் மத்திய அரசு எப்படி காரணமாகும்? நீங்கள் அடிக்கும் ஊழல் கொள்ளையினால் தான் இந்த கட்டண உயர்வே, அதை புரிந்து கொள்ளுங்கள்.
உண்மை brother
வலது கையால் ஒரு ரூபாய் கொடுத்து விட்டு இடது கையால் மூன்று ரூபாய் பிடுங்கும் தந்திரம். இலவச மிட்டாய் காட்டி சோற்று தட்டில் கை வைக்கிறார்கள்.
கொள்ளையர்களிடம் மாட்டிக்கொண்டு மக்கள் படும் அவஸ்தை கொஞ்ச நஞ்சமில்ல. பேசாமல் அந்நியர்களிடமே அடிமைப்பட்டு கிடந்தது இருக்கலாம்.