வாசகர்கள் கருத்துகள் ( 19 )
அரசாங்கம் தோல்வி sari இல்லை கஞ்சா ,போதை , சாராயம் , கொலை கொள்ளை தான் இவர்கள் சாதன
டாஸ்மாக் ல கொள்ளை அடித்த பணம் , மற்றும் எல்ல விதத்திலும் செய்த ஊஸ்கள் மக்கள் தலைல பரம் இது தரமற்ற அரசியல் கண்டிப்பாக வரும் வரும் ....
ஒரு யூனிட்டுக்கு ஆயிரம் ரூபாய் போட்டா மீண்டு விடுமா மின்வாரியம் ஒவ்வொருத்தனுடைய லஞ்சப் பணத்தையும் வாங்கினால் இன்னும் நான்கு மாநிலங்களில் முதலீடு செய்யலாம்
மின் கட்டணம் உயர்வது சரி.வீடுகளுக்கு அரசு எதற்கு செலவு செய்கிறது
ஏன் மின்சார கட்டணம் உயர்கிறது ஏனென்றால் ஏழைகளுக்கு இலவசம் மின்சாரம் கொடுக்கப்படுவதால் யார் ஏழைகள் தினசரி 500 ரூபாய்க்கு குடிக்கும் மது பிரியர்களுக்கு பெயர் ஏழைகள் யார் அதற்காக அதிக பணம் வரி கட்ட வேண்டும் பணக்காரர்கள் தான் கட்ட வேண்டும் பணக்காரர்கள் ஏன் கட்ட வேண்டும் ஏனென்றால் அவர்கள் தான் அதிகமாக உழைத்து சம்பாதிக்கிறார்கள் எவ்வளவு காலம் இப்படி கட்ட வேண்டும் அவர்கள் ஏழைகளாக ஆகும் வரை கட்ட வேண்டும்
தொழில் வணிக நிறுவனங்களுக்கு கட்டணத்தை உயர்த்தினால் பின்விளைவாக விலைவாசி ஏறும். ஆக யாருக்கு கட்டணத்தை ஏற்றினாலும் பாதிப்பு பொதுமக்களுக்கே.
மின்வாரியத்தில் ஊழலோ ஊழல். அதெப்படி லாபத்தில் இயங்கும். ஊழல் செய்த பணத்தையும் சேர்த்து மக்களிடம் புடுங்கி விடுவார்கள்.
மாத ரீடிங் உங்க தேர்தல் வாக்குறுதி.. ஆனால் மக்களை ஏமாற்றி முட்டாளாக்கிய திராவிட மாடல் அரசு
தொழில் செய்வது மிகவும் கடினம்..... இரண்டு மாதங்களுக்கு வீடுகளு க்கு மானியம் என்பார்கள்..,பிறகு நிறுத்தி விடுவார்கள்.....
தேர்தல் வரும் வரை கடன் வாங்கியாவது கட்டுவார்கள். அதன் பிறகு பிம்பிளாக்கி பிளாப்பி.
மின்சாரவாரியத்தின் முந்தய ஆண்டு வரவுசெலவு கணக்கை ஒவ்வொரு ஆண்டு ஒழுங்குமுறை ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். அவற்றை ஆராய்ந்தபிறகுதான் மின்கட்டண உயர்வுபற்றிய ஆணையை ஆணையம் அளிக்கமுடியும். இதுதான் மத்திய மின்சார வழிகாட்டுதல். அதிமீறி தமிழ்நாடு ஒழுங்குக்குமுறை ஆணையம் ஒவொவ்ருஆணடும் மின் கட்டணத்தை உயர்த்த அனுமதி அளித்துள்ளது சட்டத்திற்கு விரோதமானது. இந்த ஆணையை நீதிமன்றத்திற்கு எடுத்துச்சென்றால் செல்லாது.