உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விரைவில் இமானுவேல் சேகரன் மணிமண்டபம்: உதயநிதி

விரைவில் இமானுவேல் சேகரன் மணிமண்டபம்: உதயநிதி

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின், துணை முதல்வர் உதயநிதி கூறியதாவது: சமூக நீதிக்காக பாடுபட்ட இமானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம், சிலை அமைக்க ஏற்கனவே 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கினோம். அதற்கான பணிகள் 95 சதவீதம் முடிந்து விட்டன. விரைவில் திறக்க இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Kannan
செப் 12, 2025 10:04

ஒரு வாரத்துக்கு முன் ஒப்பற்ற தியாகி, செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் ஐயா வ. உ.சிதம்பரம் பிள்ளையின் பிறந்த நாள் வந்ததே. அவரை அரசும் உதயநிதியும் மற்ற அரசியல்வாதிகளும் இந்த அளவுக்கு பெருமையாக நினைவு கூற வில்லையே... எல்லாம் ஓட்டு அரசியல் என்பது தெளிவு...


புதிய வீடியோ