வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இதனால் தனியார் கொரியர் நிறுவனங்களுக்கு தான் கொள்ளை ஆதாயம். ஏன் என்றால் தபால் மூலம் அனுப்பினால் 30/40 சதவீகீதம் தான் செலவு!
எல்லாவற்றிற்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள், ஒழுங்காக வேலை செய்கிறார்களா என்று கேட்டால்.. சுத்தமாக கிடையாது.. ஒரு முகவரிக்கு பட்டுவாடா செய்ய வேண்டிய தபால்களை , தெளிவாக முகவரி இருந்தால் கூட நாலு அபார்ட்மெண்ட் தள்ளி இன்னொரு அபார்ட்மெண்டில் வீசிவிட்டு செல்கிறார்கள்.. எவ்வளவோ புகார்கள் தெரிவித்தும் பயன் இல்லை.. நவீன தொழில்நுட்ப முன்னேற்றங்களால், மக்கள் தபால் சேவைகளை மிகவும் குறைந்த அளவு மக்கள்தான் உபயோகிக்கிறார்கள்.. தபால் நிலையங்களை மொத்தமாக மூடி விடுவது.. வரிசெலுத்தும் மக்களின் வரிப்பணத்துக்கு நல்லது.. வேலையே செய்யாமல், வேலையே சரியாக செய்யாமல், வேலையே நடக்காமல் ஒரு துறை... இந்த துறை ஊழியர்களை தனியார் துறை ஊழியர்களை போல கடுமையான சட்டம் கொண்டு நடத்தினால்தான் சரி வரும்.
விரைவில் இதுவும் தனியார்மயமாகலாம். ரயில்வேக்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள துறை, அஞ்சல் துறை.
அப்போ ஏதோ ஒரு நல்ல கம்பனி அதில் இறங்க போகிறது. சூப்பர்
ஜியோவாக இருக்கலாம்
இடத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறேன். ரெஜிஸ்டெரெட் போஸ்ட் பண்ணிங்கள் பல அரசாங்க அலுவலங்கள் ப்ரோப் ஒத்துக்கொள்கிறார்கள். ஸ்பீட் போஸ்ட் முறை பல மெட்ரோ சிட்டிக்கு பொறந்துக்கும். மீண்டும் ரெஜிஸ்டெரெட் போஸ்ட் முறை வேண்டும்.
20கிராம் எடையுள்ள ஒப்புதல் அட்டையுடன் கூடிய ஒரு பதிவுத்தபால் ரூ25க்கு புக் செய்யப்படும்.அதுவே ஸ்பீடு போஸ்ட் என்றால் ரூ42 ஆகும் எனக் கருதுகிறேன்.
இச்செயல் சட்ட சிக்கலை உண்டாக்கும் நீதிமன்றங்கள் தனியார் ரசீதை ஏற்கிறதா தனியாரின் முறைகேடுகள் நடக்க வாய்ப்பு உள்ளது மத்திய அரசு மறு பரீசீலனி செய்யணும் என்னஉத்தரவாதம் போய் சேர்ந்ததற்கு ஸ்பீட் போஸ்ட் சேர்ந்தது உத்திரவாதம் அனுப்புநர்களுக்கு கொடுக்குமா அல்லது வாங்கியவர் வசம் ஏதாவது ஆதாரத்தை பெற்று அனுப்பியவர்களுக்கு கொடுக்குமா என்பதினை உறுதி செய்யணும்