வாசகர்கள் கருத்துகள் ( 6 )
முடியாது என்று தெரிந்தும் ஓட்டுக்காக பொய் சொல்லி விட்டு இப்போது முழி பிதுங்கி வழிகிறது. இதுதான் திராவிட மாடல்
தமிழக அரசு நிர்வாகம் பொய் சொல்கிறது என்று சொல்வது வெட்கக்கேடானது. கேட்க நாதியற்று இருப்பது இன்னும் மகா வெட்கக்கேடானது.
வங்கிகணக்குல பாஞ்சி லட்சம் வரணும்.
Stop your comment
நீங்கள் வெற்று அறிக்கை விடுப்பவர்கள் தான் என்று ஒற்றுக் கொள்கிறீர்கள்.
இதே வாக்குறுதியை மீண்டும் அடுத்த தேர்தலில் கொடுத்து வாக்கு கேட்பார்கள். நாமும் மீண்டும் அவர்களுக்கே ஓட்டுப் போட்டு விட்டு இலவு காத்த கிளியாக காத்து நிற்பது உறுதி.