வாசகர்கள் கருத்துகள் ( 15 )
அமலாக்கத்துறையும் , அவர்கள் எஜமானர்களும் வேஸ்ட்!
போங்கப்பா நீங்கஞம் உங்க நீதியும். சுத்த ப்ராடு
தமிழக திருட்டு மாடல் அரசியல் வியாதியினர் நீதித்துறையை பணக்குவியலால் மூடி சமாதி கட்டி விட்டது கண்கூடாக தெரிகிறது. இனி எங்கு இருக்கு நீதி?? எல்லாம் "நிதி" மட்டுமே
ஆகாஷ் விக்ரம் இருவர் மீதும் FIR இல்லாத நிலையில் அமலாக்கப் பிரிவு சோதனை தவறு என்பது நீதிமன்றத்தின் நிலைப்பாடு. ஆளும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மீது மாநில அரசு FIR போடுமா என்பது நீதிபதிகளுக்கு நன்கு தெரிந்திருக்கும். திருடர்கள் முன்னேற்றக் கழகம் கைகளில் அதிகாரம் இருக்கும் போது அமலாக்கத்துறைக்கு கண்டிஷன் போடுவது ஆபத்துதான்.
திருடன்தான் போலிசைக் கண்டு ஓடி ஒளிவான். அமலாக்கத்துறை ரெய்டை முன்னமே தெரிந்து கொண்டு நாட்டை விட்டே ஓடியவருக்கும் கோர்ட் சப்போர்ட். என்றால் நாடு உருப்பட்டுவிடும்.
ஓரிடத்தில் தீ விபத்து ஏற்பட்டால் பாதிக்கப்பட்டவர் தகவல் கொடுத்தால் மட்டுமே உதவிக்கு வருவோம் என்று சொல்வது போல் உள்ளது. எந்த துறையாக இருந்தாலும் தவறு நடந்துள்ளதா என்று மட்டும் தான் பார்க்க வேண்டும் . வேறுவிதமான வாதங்கள் நம்மை சீரழிக்கும் . தெளிதல் நலம் .
நீதிமன்றங்கள் நீதி வழங்கும் வகையில் செயல் படுகிறதா. மக்களுக்கு நம்பிக்கை போய் வருகிறது. இது நாட்டிற்கு நல்லதல்ல
நீதிமன்றங்கள் சட்டம், அதிகாரம் என்ற வகையில் குழப்புகின்றன. ஏற்கனவே இயற்றப்பட்ட சட்டத்தில் குறைபாடு இருந்தால் அதை நிவர்த்தி செய்ய பாராளுமன்றம் கூடி அமெண்ட்மெண்ட் செய்யலாம். மோடியின் ஆட்சியில் நீதிபதிகளும், வக்கீல்களும் நிரம்ப சம்பாதிக்கிறார்கள். கடலுக்கு பக்கத்தில் அபார்ட்மெண்ட். சுனாமி தூக்கப்போவதும் நடக்கும்.
அரசு அமைப்புகளை பலவீனப்படுவதில் நீதிமன்றங்களுக்குத்தான் எத்தனை அக்கறை? இத்தனை வழக்குகள் தேங்கியிருக்கும் போது ...இது மாதிரி வழக்குகளுக்கு மட்டும் எப்படி முன்னுரிமை ?. எங்கும் ஊழல்
ஆயிரக்கணக்கான கோடிகளை கொள்ளையடித்த திராவிட அயோக்கியனுங்களை பாதுகாக்கின்ற நீதித்துறை இந்தியாவின் சாபக்கேடு, தமிழகத்தை குடிகார நாடாக்கியவன்களை ஆதரிக்கின்ற எந்த அமைப்பும் கேவலமானது