வாசகர்கள் கருத்துகள் ( 3 )
எதுக்கு தெரியுமாங்கிறேன்? வர்ர பேஷண்டுகளை பிரைவேட் கிளினிக்குகளுக்கு அனுப்பி வைக்க தான். ட்ரீட்மெண்ட் கொடுக்க இல்லைங்கிறேன்.
முதலில் நம் நாட்டின் மருத்துவரின் மிக அவசியமான வேலையை புரிந்துகொள்ளுங்கள் . இந்திய டாக்டர்கள் ஈகோ பார்க்காமல் நோயாளியின் புண்களை துடைத்து மருந்து போடும் அளவிற்கு பயிற்சி பெற்றவர்கள் . சீனியரிட்டி என்ற பொறுப்பற்ற பேச்சுக்கு அப்பாற்பட்டவர்கள் . நர்ஸ் இருந்தால் மட்டுமே சிகிச்சை அளிப்பார்கள் என்பது சமீபத்தில் உண்டான ஈகோ சம்பத்தப்பட்ட துர்பாக்கிய நிலைப்பாடு . இதை முதலில் மருத்துவ கல்லூரி பயிற்சி முதலே ஒழிக்க வேண்டும் . இந்திய டாக்டர்களை நன்றாக சேவை அடிப்படையில் பயிற்சி கொடுக்கவும் . மற்றவை தானாக சரியாகி விடும் .
வாக்குறுதிகள், ஆணைகள், உறுதிமொழிகள் இவையெல்லாம் காற்றில் கலக்கும் எவருக்கும் நினைவுக்கு வராத, செயல்படுத்தப்படாத வீணான கண் துடைப்பு நிகழ்வுகள். இவை மீடியாவில் அறிவிப்புகளாக வருவதோடு சரி. யாரும் செயல்படுத்தவுவதுமில்லை, மீறினால் தண்டனைகளும் கிடையாது.