வாசகர்கள் கருத்துகள் ( 6 )
அப்படியே பேசினாலும், அருவியா கொட்டிடுவாரு... கம்ப ராமாயணம் எழுதிய சேக்கிழார் என்ற ஒன்று போதுமே.. இவரது பேச்சாற்றலுக்கு...
உங்கள் ஆட்சியில்நடந்தது தான் இப்போது அப்படியே நடக்கிறது. உங்கள் சபாநாயகர் எப்படி செயல்பட்டார் என்பதை நாடறியும். அதே பாணியை அவர்கள் கடைப்பிடிக்கின்றனர். அரசியலில் யாரும் நேர்மையாளர்கள் கிடையாது. அவரவர் வாய்ப்பு வரும்போது பதிலடி கொடுத்து பழி தீர்ப்பார்கள்.
உனக்கு மரியாதை ஒரு கேடா போடா மனநலம் பாதித்தவனே . உள்ளடி வேலை செய்து ஸ்லீப்பர் தி மு க காரன் நீ யாருகிடட நியாயம் கேட்க்கிறாய் .
பங்காளிகளுக்குள் செல்ல சண்டை. அம்புட்டுதான்.
எடப்பாடி ஆரம்பத்தில் இருந்தே எதிர்கட்சித்தலைவராக செயல்படவில்லை . ஸ்டாலினின் வலதுகரமாகவே செயல்பட்டார் .எந்த ஒரு ஏற்றத்திற்கும் எதிர்க்குரல் இல்லை . இதில் இவருக்கு மதிப்பளிப்பதில்லை என்று வருத்தமாம். மக்களிடேயேயும் மதிப்பிழந்து வருகிறார். எல்லா துறைகளிலும் மக்களிடம் சுமைகளை ஏற்றிவிட்டது மாத்திரம் போதாமல் கடனும் வாங்கி மக்களை மேலும் கடன்காரன்களாக்கிய அற்புத ஆட்சி. பெண்களுக்கு மாணவர்களுக்கு மாணவிகளுக்கு என்று 1000 ரூபாயை கொடுத்து , இலவச பேருந்தும் கொடுத்து நாட்டை கடனுக்கு கொடுத்துவிட்டார் . விலைவாசிக்கு ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் இருக்கிறது .
என்ன பெருசா பேசியிருக்கப் போறீங்க? பட்ஜெட்டை திட்டியிருப்பீங்க.